திருமதி. புவனா, நான் ஒரு வேதியியல் ஆசிரியை.
தமிழ் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக.
இந்த தளத்தில் எழுதுவதை தொடங்கியுள்ளோன்.
என் கவிதைகள் மற்றும் கதைகளை
படித்து.உங்கள் விமர்சனங்கள் பதிக்க வேண்டுகிறோன்.
உங்களது விமர்சனம் என்னை ஊக்கப்படுத்தும் ஒரு எழுதுகோல். மேலும் சிறந்த படைப்புகளை படைக்க உறுதுணையாக இருக்கும் .
நன்றிகளுடன்
உங்கள் அன்பு சகோதரி
புவனா