pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மாதுக்குட்டி..!!

4.9
365

அம்புலி மாமா போட்டியில் பரிசு பெற்ற கதை

படிக்க
ஜான்சிராணி ஸ்டோர்..!
ஜான்சிராணி ஸ்டோர்..!
மாதவன் நாராயணன் "அஞ்சலி"
4.6
செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்
எழுத்தாளரைப் பற்றி
author
மாதவன் நாராயணன்
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Punitha Parthipan "செவ்வந்தி"
    06 டிசம்பர் 2019
    மிகவும் அழகான கதை. மொழியின் நடையும் பேச்சுக்களும் அழகோ அழகு. அடுத்தவர் பொருளை அபகரித்தல் தவறு என்ற கருத்தைத் தாங்கி வந்த கதையின் கரு மிக அருமை. அன்பாய் சொன்னால் எதையும் கேட்டுக்கொள்வார்கள் குழந்தைகள் என்பதற்கு உதாரணமாய் மாதுக்குட்டி. ரசிக்க வைத்த அழகிய கதை சகோ..
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    02 பிப்ரவரி 2020
    பேரன்பின் வாழ்க்கை ஒரு விதை போல மனதினுள் சிறு வயதில் விதைக்கப்பட்டால் அதனது பெறுமதி வாழ்க்கை யாதென புரிகின்ற கட்டத்தில்  உன்னதமானது என்பதினை கதைக்குள் ஒரு கதை என்ற நுட்பத்தில் நீதி மொழிகின்ற எழுத்துக்கள். காலம் என்ற பாதையில் இது போல சிறுவர்கள் மனங்கள் நெறியாக்கப்பட சிறு வயது பாட்டிக் கதைகள் தான் மிக உயர்வான பாடங்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இந்நிலை மறைந்து விட்டது.  வெற்றிப்படைப்பாக இச்சிறுகதை தெரிவானதில் பேரின்பம்.  இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
  • author
    சி.வெ.ரா. "Si.Ve.Ra."
    17 ஜூன் 2021
    அருமை. சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு இப்படி நல்ல விஷயங்களை சொல்லி வளர்க்க வேண்டும். அப்போதுதான் எளிதாக மனதில் பதியும். சிறந்த நடையில் குழந்தையின் பார்வையிலேயே எழுதப்பட்ட கதை. பிராமண பாஷை அழகாக இருந்தது. அருமை.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Punitha Parthipan "செவ்வந்தி"
    06 டிசம்பர் 2019
    மிகவும் அழகான கதை. மொழியின் நடையும் பேச்சுக்களும் அழகோ அழகு. அடுத்தவர் பொருளை அபகரித்தல் தவறு என்ற கருத்தைத் தாங்கி வந்த கதையின் கரு மிக அருமை. அன்பாய் சொன்னால் எதையும் கேட்டுக்கொள்வார்கள் குழந்தைகள் என்பதற்கு உதாரணமாய் மாதுக்குட்டி. ரசிக்க வைத்த அழகிய கதை சகோ..
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    02 பிப்ரவரி 2020
    பேரன்பின் வாழ்க்கை ஒரு விதை போல மனதினுள் சிறு வயதில் விதைக்கப்பட்டால் அதனது பெறுமதி வாழ்க்கை யாதென புரிகின்ற கட்டத்தில்  உன்னதமானது என்பதினை கதைக்குள் ஒரு கதை என்ற நுட்பத்தில் நீதி மொழிகின்ற எழுத்துக்கள். காலம் என்ற பாதையில் இது போல சிறுவர்கள் மனங்கள் நெறியாக்கப்பட சிறு வயது பாட்டிக் கதைகள் தான் மிக உயர்வான பாடங்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இந்நிலை மறைந்து விட்டது.  வெற்றிப்படைப்பாக இச்சிறுகதை தெரிவானதில் பேரின்பம்.  இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
  • author
    சி.வெ.ரா. "Si.Ve.Ra."
    17 ஜூன் 2021
    அருமை. சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு இப்படி நல்ல விஷயங்களை சொல்லி வளர்க்க வேண்டும். அப்போதுதான் எளிதாக மனதில் பதியும். சிறந்த நடையில் குழந்தையின் பார்வையிலேயே எழுதப்பட்ட கதை. பிராமண பாஷை அழகாக இருந்தது. அருமை.