pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

இரட்டை மாமரம்

4.8
660

வீர சேன மகாராஜாவிற்கு அழகுச் செடிகள் என்றால் கொள்ளைப் பிரியம். தன் அரண்மனை முற்றத்திலும் தோட்டத்திலும்  வித விதமான அழகுச் செடிகளையும் மரங்களையும் வளர்த்து வந்தார். இயற்கையின் சொந்த முயற்சியால் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Punitha Parthipan "செவ்வந்தி"
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    10 டிசம்பர் 2019
    எழுத்துக்கள் தாங்கி கருப்பொருளின் தன்மை ஒவ்வொரு மனிதனையும் மனதளவில் கேள்வி கேட்பது போல இருக்கின்றது. இப்படிப்பட்ட கதைகள் குழந்தைகள் பருவத்தில் விதையாக இதயத்தில் விதைக்கப்பட்டால் இந்தப் பூமியில் பல கோடி நல் எண்ணங்கள் தான் மனிதன் என்ற பெயரில் வாழ்ந்திருக்கும். ஆனால், காலத்தை நினைக்கையில் மாற்றமே கேள்விக்குறி என்பது போல உணர்த்தப்படுகிறது. போட்டிக்கான கதைகளுக்குள் தனித்துவமிக்க மிக மிக எழிலான கதையாக இக்கதை என்னுள் தோன்றுகின்றது. நடுவர்கள் தேர்வில் இக்கதையும் போட்டி போடுமென நம்புகிறேன்.  இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 
  • author
    Ayoti Saaralgal
    20 டிசம்பர் 2019
    நல்ல கதை.யார் பாவம் செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல.யார் அதற்கு ஆணி வேராக இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.சில சமயஙகளில் தவறு செய்தவன் யார் என்று சமுதாயம் பார்ப்பதை விட, செய்ய காரணமாக இருந்தவர்களை தண்டித்தால் பல பாவங்களை தவிர்க்க முடியும்.
  • author
    07 டிசம்பர் 2019
    குழந்தைகளுக்கு மனிதாபிமானத்தை கற்பிக்கும் வகையில் அமைந்த அருமையான கதை. வாழ்த்துகள்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    10 டிசம்பர் 2019
    எழுத்துக்கள் தாங்கி கருப்பொருளின் தன்மை ஒவ்வொரு மனிதனையும் மனதளவில் கேள்வி கேட்பது போல இருக்கின்றது. இப்படிப்பட்ட கதைகள் குழந்தைகள் பருவத்தில் விதையாக இதயத்தில் விதைக்கப்பட்டால் இந்தப் பூமியில் பல கோடி நல் எண்ணங்கள் தான் மனிதன் என்ற பெயரில் வாழ்ந்திருக்கும். ஆனால், காலத்தை நினைக்கையில் மாற்றமே கேள்விக்குறி என்பது போல உணர்த்தப்படுகிறது. போட்டிக்கான கதைகளுக்குள் தனித்துவமிக்க மிக மிக எழிலான கதையாக இக்கதை என்னுள் தோன்றுகின்றது. நடுவர்கள் தேர்வில் இக்கதையும் போட்டி போடுமென நம்புகிறேன்.  இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 
  • author
    Ayoti Saaralgal
    20 டிசம்பர் 2019
    நல்ல கதை.யார் பாவம் செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல.யார் அதற்கு ஆணி வேராக இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.சில சமயஙகளில் தவறு செய்தவன் யார் என்று சமுதாயம் பார்ப்பதை விட, செய்ய காரணமாக இருந்தவர்களை தண்டித்தால் பல பாவங்களை தவிர்க்க முடியும்.
  • author
    07 டிசம்பர் 2019
    குழந்தைகளுக்கு மனிதாபிமானத்தை கற்பிக்கும் வகையில் அமைந்த அருமையான கதை. வாழ்த்துகள்.