pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஜெயலலிதாவுக்கு அடுத்து என்ன?

4.1
2948

தமிழக அரசியலில் ஜெயலலிதா இல்லை என்பதே ஒரு மிகப் பெரிய வெற்றிடம். அவருடைய அரசியல் அதிரடிகளும், வியூகங்களும், வித்தியாசமான அணுகுமுறைகளுமே அவருக்கு 2014 பாராளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டசபைத் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Siva Kumar
    25 ऑक्टोबर 2018
    negiatha sollanu sar
  • author
    RAJENDRAN UDAIYAR Vaiyapuri
    18 डिसेंबर 2020
    அரசியலில் முத்திரை பதித்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அறிவு ஆற்றல் மிக்கவர் அப்படிப்பட்டவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் தான் சம்பாதித்த சொத்துக்களை தனக்கு பிறகு எதை எதை யார் யாருக்கு என்று ஒரு உயில் எழுதி வைக்காமல் இறக்கும் போது வரை எதுவும் சொல்லாமல் மரணத்தை தழுவும் நிலையில் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டது வியப்பை அளிக்கிறது. தமிழகத்தை ஆட்டிப்படைத்த அரசியல் சாதுர்யமாக மிக்க தலைவி இப்படி இருந்து உள்ளது விந்தையிலும் விந்தையாக உள்ளது.
  • author
    Mani Kandan
    28 जानेवारी 2022
    கடந்து விட்டது காலம் கதையை படிக்கும் போது ஒரு உண்மை சுனாமி அலைகள் வந்தபோதும் வெள்ளம் வந்த போதும் ஜெயலலிதா மக்களை சந்திக்க காலதாமதம் ஆனதும் அடுத்த நகர்வுகள் அதை தொடர்ந்து நடந்து விட்டது இனியும் அரசியல் தலைவர்கள் நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Siva Kumar
    25 ऑक्टोबर 2018
    negiatha sollanu sar
  • author
    RAJENDRAN UDAIYAR Vaiyapuri
    18 डिसेंबर 2020
    அரசியலில் முத்திரை பதித்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அறிவு ஆற்றல் மிக்கவர் அப்படிப்பட்டவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் தான் சம்பாதித்த சொத்துக்களை தனக்கு பிறகு எதை எதை யார் யாருக்கு என்று ஒரு உயில் எழுதி வைக்காமல் இறக்கும் போது வரை எதுவும் சொல்லாமல் மரணத்தை தழுவும் நிலையில் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டது வியப்பை அளிக்கிறது. தமிழகத்தை ஆட்டிப்படைத்த அரசியல் சாதுர்யமாக மிக்க தலைவி இப்படி இருந்து உள்ளது விந்தையிலும் விந்தையாக உள்ளது.
  • author
    Mani Kandan
    28 जानेवारी 2022
    கடந்து விட்டது காலம் கதையை படிக்கும் போது ஒரு உண்மை சுனாமி அலைகள் வந்தபோதும் வெள்ளம் வந்த போதும் ஜெயலலிதா மக்களை சந்திக்க காலதாமதம் ஆனதும் அடுத்த நகர்வுகள் அதை தொடர்ந்து நடந்து விட்டது இனியும் அரசியல் தலைவர்கள் நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்