ஊர்: திருநெல்வேலி...எப்போவுமே ரொம்பவே பெருமைங்க நெல்லைப்பொண்ணுணு சொல்றதுக்கே...
பிடித்தது:இசையும் ,எழுத்தும்...
படித்தது :கணிப்பொறியியல்...
எழுத்தின் மீது தீராக்காதல்...அன்பு உள்ளங்களின் ஊக்குவிப்பால அக்காதல் பிரதிலிபி வந்தப்பின்பு ரொம்ப அதிகமாகிட்டு...கதைகளை காட்டிலும் கவிதையே பெருவிருப்பம்...என் எழுத்துல ஊர் வழக்கு அதிகமா இருக்குனு சொன்னாங்க... என்ன செய்ய சொல்லுதீய ஊர் மேல அம்புட்டு பாசம் அது எழுத்திலும் சமயங்களில பிரதிபலிக்குது...
முடிந்தவரை நாலு நல்ல கருத்தை எழுத்தின் மூலமா சொல்லணும்னு ஆசை...என்னைப் பொருத்தவரை பிரதிலிபி ஒரு அழகான தளம் என்பதை விட அன்பு அதிகம் நிறைந்த ஒரு அழகு குடும்பம்...இதன் மூலம் வாழ்வின் நிறைய மாற்றங்களை சந்தித்த பலருள் நானும்...
படைப்புகளை படியுங்கள்...மறக்காம விமர்சியுங்கள் பிடித்திருந்தால்...உங்க விமர்சனங்கள் மட்டுமே என்னை செழுமைப்படுத்தும்...நிறைகள் எப்படியோ குறைகளையும் தாராளமா விமர்சியுங்கள்...நிச்சயம் திருத்திக்கொள்கிறேன் அன்புடன்...Wanna Give More suggestions mail me by [email protected]
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு