காமராஜர் ஐய்யா கருணை உள்ளம் தாய்யா கல்வி கண்ணை திறந்து தலைமுறையை வாழ வைத்தாய் ஏரி, அணைகள் கட்டி ஆறு, குழங்கள் நிரப்பி ஏழை ஜனத்தை அறிந்து பசியும் பஞ்சம் தீர்த்தாய் படிக்கா மேதை கர்மவீரர் காசை ...
நான் பிறப்பால் ஏழ்மை
வளர்ப்பால் வறுமை
செயலால் எத்தன்
எழுத்தால் கலைஞன்
பேச்சால் கவிஞன்
வாழ்வால் எளிமை
பணியால் தொழிலதிபர்
இறப்பால் நான் ஒரு தேசத் தந்தை
இதுவே எனது கனவுக் கோட்டை
தோழா -- உனது கனவு கோட்டை என்ன?
படைப்புப் பற்றி
நான் பிறப்பால் ஏழ்மை
வளர்ப்பால் வறுமை
செயலால் எத்தன்
எழுத்தால் கலைஞன்
பேச்சால் கவிஞன்
வாழ்வால் எளிமை
பணியால் தொழிலதிபர்
இறப்பால் நான் ஒரு தேசத் தந்தை
இதுவே எனது கனவுக் கோட்டை
தோழா -- உனது கனவு கோட்டை என்ன?
விமர்சனங்கள்
உங்கள் மதிப்பீடு!
இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
உங்கள் மதிப்பீடு!
இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
உங்கள் படைப்பைப் பகிருங்கள்
வாழ்த்துக்கள்! காமராஜர் பற்றி இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.