pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

"காயப் பட்ட நெற் கதிர் கள் "

0

"பள்ளம் கரைந்த வெள்ளம்... கா டெ ல் லாம் காய்ச்சல்  ; வழி சொல் லுங்கள் மன்னவனே !..? காயப் பட்ட நெற் கதிர் கள் "            கவிஞர் சிற்பி பாமா                   94862 72294 ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Sirpy Pama

எளிய குடும்பம், சிற்பக்கலை எனது முன்னோர்கள் தொழில். நானும் இதைத் தான் செய்து வந்தேன். அறிவியலில் பிடிப்பு காரணமாக...அறிவியல் நூல்கள், மற்றும் கவிதைகள் எழுதினேன். மேனாள் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றேன். அமெரிக்க புளோரிடா பல்கலைக் கழகம் எனது நூலுக்கு பாராட்டு தெரிவித்து நற் சான்று வழங்கியது.. மேனாள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு கி . தனவேல் அய்யா அவர்கள் எமது செதுக் கல் முழுமையும் இன்றளவும் பாராட்டிக் கொண்டிருக்கிறார் . எமது குறிக்கோள் : பொருள் தோற்றம் எப்படி ஏற்பட்டது என்பதின் செதுக் கலில் எனது வாழ்வின் மணித்துளிகள் செலவழிக் கப்படுகிறது. இறுதிப் பயணம், எனது உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்க பட இருக்கிறது !!44 அன்புடன் கவிஞர் சிற்பி பாமா 94862 72294

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை