படிப்பு : இளங்கலை வணிகவியல்
சொந்த ஊர் : ஸ்ரீவில்லிபுத்தூர்
வசிப்பது : சென்னை
பணி : தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் விளம்பர விற்பனை பிரிவில் (Advertisement Sales & Marketing )
பார்க்கும் எல்லாவற்றிலும் கவிதைக்கான கருவை தேடுவது அதை எழுத்தின் மூலம் காட்சிப்படுத்த முயற்சிப்பது..
நான் கொண்டால் காதல் கவிதைகளின் தொகுப்பை புத்தகமாகும் முயற்சியிலிருக்கிறேன்
என்னுடைய கவிதைகளை பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் பிறைசூடன் தலைமையில் "கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்" நிகழ்ச்சியில் வாசித்திருக்கிறேன், வாஞ்சையோடு பாராட்டுப் பெற்றேன்.
தற்போது காதல் தவிர்த்து பிறவற்றையும் கவிதையில் வடிக்கிறேன், சினிமாவுக்கு பாடல் எழுதும் வாய்ப்புக்காக கதவி தட்டிகொண்டிருக்கிறேன் ..
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு