1995ன் தொடக்கத்திலிருந்தே அந்தக் கோவிலின் புராதன வாசம் நுனி மூக்கில் நிரம்பியிருக்கிறது. சுற்றிலும் வெளவால்களின் டப டப சத்தம். எதற்காக இந்த வெளவால்கள் இப்படி தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கின்றன ? ...
1995ன் தொடக்கத்திலிருந்தே அந்தக் கோவிலின் புராதன வாசம் நுனி மூக்கில் நிரம்பியிருக்கிறது. சுற்றிலும் வெளவால்களின் டப டப சத்தம். எதற்காக இந்த வெளவால்கள் இப்படி தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கின்றன ? ...