pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மறதி (கவிதை)

2

நேற்று என்ன நடந்தது நினைவில் இல்லை காலையில் சாப்பிட்டது என்ன ஞாபகம் வரவில்லை காரணம் வயோதிகமாம் என் சின்ன வயதில் கொட்டும் மழையில் குடையை என்னிடம் கொடுத்துவிட்டு நனைந்தபடி வந்தாள் என் அம்மா மழையைப் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Jeyaraman Chinnasamy

மதுரையில் வசிக்கிறேன். தினசரி பத்திரிகைகளில் கவிதை, துணுக்குகள், ஜோக்ஸ்,ஒரு பக்கக்கதை முதலியவை எழுதியிருக்கிறேன். சொந்தமாகத் தொழில் செய்து வருகிறேன். வயது 69

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை