விழிகள் துடைத்து வழி(லி)கள் பிரித்தாய் வரமென வந்த நீயே... கனவுகள் தறித்து நினைவுகள் சுமந்து கைதானேன் உன்னிடம்... ஒற்றை மழைத்துளியில் நனையும் கற்றைப் பூவினைப் போல் முற்றும் துறந்த விட்டேன் ...
விழிகள் துடைத்து வழி(லி)கள் பிரித்தாய் வரமென வந்த நீயே... கனவுகள் தறித்து நினைவுகள் சுமந்து கைதானேன் உன்னிடம்... ஒற்றை மழைத்துளியில் நனையும் கற்றைப் பூவினைப் போல் முற்றும் துறந்த விட்டேன் ...