pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மெய் அன்பு

36
4.2

யாருமில்லாப் பொழுதுகளில் யாரோ போல் வந்து யாதுமாகி நிற்கிறாய் ...... துன்பம் என்னை வாட்டும் போதும் இன்பம் என்னை ஆட்டும் போதும் என்னை நீங்காதிருக்கிறாய் .... அழுதிடும்  போதெல்லாம் அன்னை மடி ஆகின்றாய் ...