முள்வேலிக்குள் முதன்முதலாய் கண்டேன் அந்த முள்ளில்லா ரோஜாவை அகதி முகாமினுள் இருந்த நானோ அகபட்டுக் கொண்டேன் அவளிடம் இராணுவங்கள் ரோந்து செல்ல ரகசியமாய் வைத்திருந்த காதலை இரவோடு இரவாக சொல்லி தொலைத்தேன் ...
வாசிப்பே என் வாழ்வாதாரம், எழுத்தே என் எதிர்காலம்
பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியிலுள்ள அந்த இடைவெளியை கதைகளாகவும் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் எழுதி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
படைப்புப் பற்றி
வாசிப்பே என் வாழ்வாதாரம், எழுத்தே என் எதிர்காலம்
பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியிலுள்ள அந்த இடைவெளியை கதைகளாகவும் கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும் எழுதி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு