pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நாடோடியை நேசிப்ப வள்

4.7
503

அ ப்போது, அந்நிமிடத்தில் என் ஆலோலம் நீயாகவிருந்தாய்.. ஒரு செஞ்சாம்பல் நிறக் குருவியின் தலையசைப்புகளைப் போல என் பார்வையை உன்னிலிருந்து விலக்க படாதபாடு படவேண்டி இருந்தது. நான் உன் விரல்களைக் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவன். 2011 முதல் தமிழில் சிறுகதைகள் எழுதி வருகிறேன். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள் நான்கு கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பட்டறையில் உருவானவன். செவக்காட்டுக் கதைசொல்லி கழனியூரன் என் வழிகாட்டி. பண்பாட்டு ஆய்வுகளுக்குள் என்னை அழைத்துவந்தவர் தொ.பரமசிவன். பத்திரிகை, பொழுதுபோக்கு & செய்தித் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த அனுபவங்களுடன் தற்போது சுதந்திர ஊடகவியலாளராக உள்ளேன். சென்னையில் வசிக்கிறேன். ஜீவா படைப்பகம் எனும் பதிப்பகத்தினை கடந்த 2015முதல் தொடங்கி நடத்திவருகிறேன். மேலும் விபரங்களுக்கு... [email protected]

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சாயா சுந்தரம் "சாயா"
    05 ஏப்ரல் 2017
    அழகாருக்கு, அருமையா இருக்கு செம்மன்னு எல்லாம் சொல்லிட்டு ஜஸ்ட் கடந்துட முடியல கார்த்திண்ணா. நிரைய விஷயங்கள அப்டியே கோர்த்து அத அப்டியே வாசிப்பாளனோட இணைய வெக்கிறது தான் உங்க ஸ்டைலே... அது கதையாகட்டும் ,கவிதை ஆகட்டும் ,கட்டுரை ஆகட்டும். இதிலையும் அதே தான் நிரையா சொல்லலாம் ‘’ ஒரு செஞ்சாம்பல நிறக்குருவியின் தலையசைப்பு’’ ------------------’’இரவாடிகள்’’ இதெல்லாம் பாப்பேனான்னு தெரில ஆனா இனி பறவைகளில் குரல் இனிமைய மட்டும் ரசிச்சிட்டு போய்டாமா அசைவுகளையும் கவனிக்கனும். ’’பிரயாசைகளின் அவிழ்த்துவிடல்’’’செம்ம. ஒரு கவிதை அவ்வளவு அழகாருக்கு கார்த்திண்ணா. நாடோடியை நேசிப்பவளுக்கு எனது வாழ்த்துகளையும் சொல்லுங்க.
  • author
    J. Krishna Kumar
    10 ஜனவரி 2022
    ஒவ்வொரு இடமாய் ஓடிச் செல்வது தான், உங்கள் வேலையா , சகோ ?
  • author
    01 அக்டோபர் 2020
    சூப்பர் சகோ
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சாயா சுந்தரம் "சாயா"
    05 ஏப்ரல் 2017
    அழகாருக்கு, அருமையா இருக்கு செம்மன்னு எல்லாம் சொல்லிட்டு ஜஸ்ட் கடந்துட முடியல கார்த்திண்ணா. நிரைய விஷயங்கள அப்டியே கோர்த்து அத அப்டியே வாசிப்பாளனோட இணைய வெக்கிறது தான் உங்க ஸ்டைலே... அது கதையாகட்டும் ,கவிதை ஆகட்டும் ,கட்டுரை ஆகட்டும். இதிலையும் அதே தான் நிரையா சொல்லலாம் ‘’ ஒரு செஞ்சாம்பல நிறக்குருவியின் தலையசைப்பு’’ ------------------’’இரவாடிகள்’’ இதெல்லாம் பாப்பேனான்னு தெரில ஆனா இனி பறவைகளில் குரல் இனிமைய மட்டும் ரசிச்சிட்டு போய்டாமா அசைவுகளையும் கவனிக்கனும். ’’பிரயாசைகளின் அவிழ்த்துவிடல்’’’செம்ம. ஒரு கவிதை அவ்வளவு அழகாருக்கு கார்த்திண்ணா. நாடோடியை நேசிப்பவளுக்கு எனது வாழ்த்துகளையும் சொல்லுங்க.
  • author
    J. Krishna Kumar
    10 ஜனவரி 2022
    ஒவ்வொரு இடமாய் ஓடிச் செல்வது தான், உங்கள் வேலையா , சகோ ?
  • author
    01 அக்டோபர் 2020
    சூப்பர் சகோ