pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நான் பட்ட அவமானம்! அதற்கான வெகுமானமும்!

4.4
8327

கல்வி வெறும் மதிப்பெண் பெறும் கருவியாக மட்டும் பயன்படுத்தாமல், மனிதாபிமான உந்துகோலாக அமைய வேண்டும் என்ற சிந்தனையுடன் இக்கட்டுரையை வரைந்தேன். நான் கண்ட சில நிகழ்வுகளின் பிரதிபலிப்பின் ஓர் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
குமரேசன் செல்வராஜ்

நடுத்தர குடும்பத்தின் நாயகன் நான்! ஏனோ என்னால் என் கதையில் நடிக்க முடியாமல் போனதால் காலமும், சந்தர்ப்ப சூழ்நிலைகளும் என்னை அதன் நோக்கில் நடிக்க வைத்தது! இடைப்பட்ட காலத்தில் நான் நானாக உருவெடுக்கும் நிலையே இந்த கடைநிலை எழுத்தாளன். எண்ணற்ற கனவுகளுக்கு உயிர்கொடுக்க அவ்வப்போது விழித்து உயிருடன் இருப்பதாய் உணர்ந்து உழைக்கும் ஓர் சாமானிய குடும்பத்தின் நாயகன். கண்ணை மட்டும் பார்த்து பேசுவதால் என்னவோ எழுத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே உங்கள் கண்களை பார்த்து பேச இங்கே நான் நானாய் குமரேசன் செல்வராஜ். https://www.kumaresanselvaraj.in

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சிலம்பழகி சேகர்
    08 நவம்பர் 2019
    அருமை நண்பரே.....மனிதத்தை இழந்து கொண்டிருக்கும் நம் மக்களுக்கு உங்கள் அனுபவம் ஒரு சிறந்த வெகுமதி தான்
  • author
    கீதா.
    11 மே 2017
    No one can be a better judge other than our own conscience.
  • author
    முத்துலட்சுமி கணேஷ்
    20 ஜூலை 2020
    நானும் என் சொந்த ஊருக்கு போகும் போது இந்த மாதிரி நிறைய அனுபவங்களை சந்தித்திருக்கிறேன் . ஆனால் என்னன்ன எல்லார் ஒரே மாதிரி சூழ்நிலையில் இருந்து பஸ்ஸில் வர்றது கிடையாது ,ஒரு சில பசங்க தம்பி இடம் கொடுய்யா ஒரு சிலர் கேட்டாலும் பாட்டி நான் காலையில் வேலைக்கு போன எனக்கு இப்ப தான் உட்கார முடியும் இந்த பஸ்ஸோ மெதுவா போகும் சொல்லும் போது ரொம்ப கஷ்டம் யாருக்கும் பேச முடியாது.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சிலம்பழகி சேகர்
    08 நவம்பர் 2019
    அருமை நண்பரே.....மனிதத்தை இழந்து கொண்டிருக்கும் நம் மக்களுக்கு உங்கள் அனுபவம் ஒரு சிறந்த வெகுமதி தான்
  • author
    கீதா.
    11 மே 2017
    No one can be a better judge other than our own conscience.
  • author
    முத்துலட்சுமி கணேஷ்
    20 ஜூலை 2020
    நானும் என் சொந்த ஊருக்கு போகும் போது இந்த மாதிரி நிறைய அனுபவங்களை சந்தித்திருக்கிறேன் . ஆனால் என்னன்ன எல்லார் ஒரே மாதிரி சூழ்நிலையில் இருந்து பஸ்ஸில் வர்றது கிடையாது ,ஒரு சில பசங்க தம்பி இடம் கொடுய்யா ஒரு சிலர் கேட்டாலும் பாட்டி நான் காலையில் வேலைக்கு போன எனக்கு இப்ப தான் உட்கார முடியும் இந்த பஸ்ஸோ மெதுவா போகும் சொல்லும் போது ரொம்ப கஷ்டம் யாருக்கும் பேச முடியாது.