நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அச்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தி அஞ்சாநெஞ்சம் கொண்டவராக அலைகடலாய் ஆர்ப்பரித்து அடிமைதனத்தின் எதிராளியாக ஆயுதம் ஏந்திய போர் வீரனாக அவதாரம் எடுத்தார் சுபாஷ் சந்திர போஸாக ...
நான் ஒரு குடும்பத்தலைவி...சிறு வயதில் இருந்தே கதைகள் மற்றும் நாவல்களின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. சமீபகாலமாக என்னுள் புதைந்த கவிதை திறனை வெளிப்படுத்தி எனக்கான அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்....இதுவரை 50 கவிதைகளுக்கு மேல் எழுதியுள்ளேன்... SAND'S Creations எனும் வலைஒளி தளத்தில் கவிதைகளை வாசித்து பதிவிட்டு கொண்டிருக்கிறேன். சிறு கதைகள் மற்றும் தொடர் கதைகளும் எழுத முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்..
படைப்புப் பற்றி
நான் ஒரு குடும்பத்தலைவி...சிறு வயதில் இருந்தே கதைகள் மற்றும் நாவல்களின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. சமீபகாலமாக என்னுள் புதைந்த கவிதை திறனை வெளிப்படுத்தி எனக்கான அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்....இதுவரை 50 கவிதைகளுக்கு மேல் எழுதியுள்ளேன்... SAND'S Creations எனும் வலைஒளி தளத்தில் கவிதைகளை வாசித்து பதிவிட்டு கொண்டிருக்கிறேன். சிறு கதைகள் மற்றும் தொடர் கதைகளும் எழுத முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்..
விமர்சனங்கள்
உங்கள் மதிப்பீடு!
இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
உங்கள் மதிப்பீடு!
இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
உங்கள் படைப்பைப் பகிருங்கள்
வாழ்த்துக்கள்! நேதாஜி கவிதை இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.