pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

நினைவோ ஒரு பறவை

5
58

நினைவோ ஒரு பறவை- கட்டுரை- கவிஜி  ********************************************************* காலத்தின் கதவுகள் எப்போதும் மூடி இருப்பதில்லை. அதே நேரம் எப்போதும் அது திறந்திருப்பதும் இல்லை.  ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
கவிஜி

எனக்கு பறவை என்றும் பெயருண்டு....

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ஆதிமா
    08 जनवरी 2020
    எழுத்துகளிலிந்து பிரிக்க முடியாத அளவிற்கு எழுத்துக்களாகவே மாறியிருக்கறீர்கள்.. நிதான வாழ்வு தன்மையான மனிதரை நுட்பமாய் அழகாய் செதுக்கியிருக்கிறது.. உங்கள் வாழ்வின் ரம்மியமான பொழுதுகளின் குளிர்ச்சி வாசிக்கும் போதே உணரமுடிகிறது.. எழுத்தாளருக்கே கிடைக்கப்பட்ட வரம் அது.. பிரதிலிபியில் உங்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.. பிறதளங்களில் உங்கள் செயல்பாடு கண்டு மகிழ்கிறது மனம்.. இனி வெளியிலும் உங்களை தேடிக் குளிர்வேன் அல்லது வெப்பமாவேன்.. இன்னும் இன்னும் அடங்காமல் எரியட்டும் உள்ளுக்குள் இருக்கும் வனம்... 💐💐💐
  • author
    அபி சாரோன்
    05 मार्च 2020
    அனுபவங்கள் தான் ஒருவரை எழுத்தாளராக்கி, காலத்தை கொண்டு ரசிக்க செய்து விடுகிறதோ...?😊 உங்களது பத்து ஆண்டுகால பயணம் ஒன்றே உங்கள் எழுத்துக்களுக்கு உரம் போட்டு எழுத்தாளன் என்னும் விளைச்சலை காண செய்திருக்கிறது..... அனுபவங்கள் அனைத்தும் அருமை கவிஜி..... அதை நீங்கள் பதிவிட்ட விதம் பேரழகு.... இன்னும் எங்களுக்கு கற்பிக்க மனமார்ந்த எதிர்பார்ப்புகளுடன் கூடிய பாராட்டுக்கள்....,💐💐💐
  • author
    29 फ़रवरी 2020
    குறிப்பிடத்தக்க படைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட _மைக்கு வாழ்த்துக்கள்!!
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ஆதிமா
    08 जनवरी 2020
    எழுத்துகளிலிந்து பிரிக்க முடியாத அளவிற்கு எழுத்துக்களாகவே மாறியிருக்கறீர்கள்.. நிதான வாழ்வு தன்மையான மனிதரை நுட்பமாய் அழகாய் செதுக்கியிருக்கிறது.. உங்கள் வாழ்வின் ரம்மியமான பொழுதுகளின் குளிர்ச்சி வாசிக்கும் போதே உணரமுடிகிறது.. எழுத்தாளருக்கே கிடைக்கப்பட்ட வரம் அது.. பிரதிலிபியில் உங்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.. பிறதளங்களில் உங்கள் செயல்பாடு கண்டு மகிழ்கிறது மனம்.. இனி வெளியிலும் உங்களை தேடிக் குளிர்வேன் அல்லது வெப்பமாவேன்.. இன்னும் இன்னும் அடங்காமல் எரியட்டும் உள்ளுக்குள் இருக்கும் வனம்... 💐💐💐
  • author
    அபி சாரோன்
    05 मार्च 2020
    அனுபவங்கள் தான் ஒருவரை எழுத்தாளராக்கி, காலத்தை கொண்டு ரசிக்க செய்து விடுகிறதோ...?😊 உங்களது பத்து ஆண்டுகால பயணம் ஒன்றே உங்கள் எழுத்துக்களுக்கு உரம் போட்டு எழுத்தாளன் என்னும் விளைச்சலை காண செய்திருக்கிறது..... அனுபவங்கள் அனைத்தும் அருமை கவிஜி..... அதை நீங்கள் பதிவிட்ட விதம் பேரழகு.... இன்னும் எங்களுக்கு கற்பிக்க மனமார்ந்த எதிர்பார்ப்புகளுடன் கூடிய பாராட்டுக்கள்....,💐💐💐
  • author
    29 फ़रवरी 2020
    குறிப்பிடத்தக்க படைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட _மைக்கு வாழ்த்துக்கள்!!