pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஊடலும் கூடலும் (18+ கதை)

4.6
62624

கணவன் மனைவிக்கான காதல் கதை

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
இனியவன்

[email protected] 98401 90 456

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    28 அக்டோபர் 2018
    பலர் வாழ்வை அப்படியே பிரதிபலிக்கும் கதை.... ஆனால் சத்தியங்களும் மீறல்களும் மன்னிப்புகளும் பலரின் வாழ்வில் இறுதி வரை தொடர்கிறது . அதனால் எவ்வளவுதான் காதலும் காமமும் தொடர்ந்தாலும் அதையும் தாண்டிய சலிப்பே எஞ்சி நிற்கிறது... மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நம்பிக்கையில் வாழ்க்கை இங்கு பலருக்கும் தொடர்கிறது
  • author
    06 மே 2021
    உண்மை புரிதல் இல்லா காதலும், அன்பு இல்லா காமமும் கசந்து தான் போகும்........ காமம் இல்லையேல் காதல் இல்லை........ காதல் இல்லையேல் காமம் இல்லை........ அதுனால தான் காமத்துப் பால் என்று ஒரு தனி அதிகாரத்தில் களவியல், கற்பியல் பற்றி தெளிவுடன் கூறியுள்ளார் வள்ளுவர்.......... கதையும், கருவும் அருமை........ எதெற்கெடுத்தாலும் சண்டையிடுங்கள், ஆனால் சண்டையே நாணும் அளவுக்கு காதலியுங்கள்!!!!!!!அப்படி மட்டும் இருந்தால் இங்க விவாகரத்து இனி எப்போதுமே இருக்காது........ அவர் நம்மவர்...... அவள் என்னவள் என்ற எண்ணம் மட்டும் எப்போதும் நினைவில் இருக்கட்டும்....... ♥️♥️♥️♥️💐💐💐💗💗💗💗👌👌👌👌
  • author
    Dhanasri Sree
    10 ஜூலை 2018
    ஓரு கணவனும் மனைவியும் எவ்வாறு வாழ்வில் புரிதலுடன் வாழ வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அருமை நன்றிகள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    28 அக்டோபர் 2018
    பலர் வாழ்வை அப்படியே பிரதிபலிக்கும் கதை.... ஆனால் சத்தியங்களும் மீறல்களும் மன்னிப்புகளும் பலரின் வாழ்வில் இறுதி வரை தொடர்கிறது . அதனால் எவ்வளவுதான் காதலும் காமமும் தொடர்ந்தாலும் அதையும் தாண்டிய சலிப்பே எஞ்சி நிற்கிறது... மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நம்பிக்கையில் வாழ்க்கை இங்கு பலருக்கும் தொடர்கிறது
  • author
    06 மே 2021
    உண்மை புரிதல் இல்லா காதலும், அன்பு இல்லா காமமும் கசந்து தான் போகும்........ காமம் இல்லையேல் காதல் இல்லை........ காதல் இல்லையேல் காமம் இல்லை........ அதுனால தான் காமத்துப் பால் என்று ஒரு தனி அதிகாரத்தில் களவியல், கற்பியல் பற்றி தெளிவுடன் கூறியுள்ளார் வள்ளுவர்.......... கதையும், கருவும் அருமை........ எதெற்கெடுத்தாலும் சண்டையிடுங்கள், ஆனால் சண்டையே நாணும் அளவுக்கு காதலியுங்கள்!!!!!!!அப்படி மட்டும் இருந்தால் இங்க விவாகரத்து இனி எப்போதுமே இருக்காது........ அவர் நம்மவர்...... அவள் என்னவள் என்ற எண்ணம் மட்டும் எப்போதும் நினைவில் இருக்கட்டும்....... ♥️♥️♥️♥️💐💐💐💗💗💗💗👌👌👌👌
  • author
    Dhanasri Sree
    10 ஜூலை 2018
    ஓரு கணவனும் மனைவியும் எவ்வாறு வாழ்வில் புரிதலுடன் வாழ வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அருமை நன்றிகள்