pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

5
5

கவிதை இவர் எங்கு பிறந்தார் இந்த பட்டுக்கோட்டை    என்று எல்லாம் நம் அழைக்கபடும் திரு கலியாணசுந்தரம் இவர் சின்ன சிறு    வயதில் அவருடைய தந்தையின் இளமை வயதில் இருந்து தான் கவிதை எழுதும்    திறனை ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Karthick karthi

எனது பெயர். ரெ.கார்த்திக் நான் கரூர் மாவட்டம் மைலம்பட்டில் ஜூன் 02: 2002 இல் பிறந்தேன் நான் முதலில் என் கல்வி பயணங்களை தொடங்கியது கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கல்லார் எஸ்டேடில் என் முதல் வகுப்பை தொடங்கினேன் நான் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை படித்தேன் அங்கு நான் என் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகள், விளையாட்டு போன்ற பல கலந்து பரிசுகளை நான் பெற்று உள்ளேன் அங்கு எனக்கு பல நண்பர்கள்,ஆசிரியர்கள் மற்றும் எல்லோரிடம் நான் அன்பாகவும் பண்பாகவும் பழகினேன். அதுக்கு அடுத்த படியாக எனது சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் உள்ள மைலம்பட்டியில் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்தேன் . அதற்கு அடுத்த படியாக தரகம்பட்டியில் என் மேல் நிலை பிடிப்பை தொடங்கினேன் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை என் கல்வி பயணத்தை முடித்து கொண்டேன் நான் பத்தாம் வகுப்பில் நான் குறைந்த மதிப்பெண்கள் தான் என்னால் பெற முடிந்தது. நான் 12 ம் வகுப்பிலும் குறைந்த மதிப்பெண்களை தான் என்னால் பெற முடிந்தது. என் பள்ளி படிப்புகள் முடிந்த பிறகு தான் நான் இப்பொது நான் என் கல்லூரி வாழ்க்கையை தொடங்கியுள்ளேன் நான் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஜமால் முகமதுக் கல்லூரியில் நான் என் பி. லிட்.தமிழ் படிக்கிறேன் நான் இன்னும் என் கல்லூரி வாழ்க்கைகளை முடித்து கொண்டு நான் ஆசிரியர் மற்றும் கவிஞர், எழுத்தாளராக நான் உன் வருகாலத்தில் வருவேன் நான் இப்போது என் கல்லூரி வாழ்க்கையில் படித்து கொண்டே நான் கவிஞர் ஆகும் கனவுகள் எல்லாம் இன்று நனவாகிகிறது இன்னும் விரைவில் என் கவிதைகள் இந்த உலகில் அறிமுகம் ஆகும் என் வாழ்கை விடியல் நாளையே வரலாறு என்று உங்கள் நண்பன்,கவிஞர்,மாணவன்,

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை