இயற் பெயர் : சாரதா ... சுருக்கமாக சாரு..... பொறியியல் பட்டப்படிப்பை முடித்து சாப்ட்வேர் துறையில் சில வருடங்கள் வேலை பார்த்துவிட்டு தற்போது இல்லத்தரசி .... சில வருடங்களாக ஆங்கில மற்றும் தமிழ் கவிதைகள் எழுத தொடங்கி பின்பு ப்ளாகுகளில் எழத ஆரம்பித்து தற்போது தமிழ் சிறுகதைகளை எழுதும் முயற்சியில் பிரதிலிபியில் எழுதுகிறேன் .... எழுதும் ஆர்வமுடைய என்னை போன்றவர்க்கு இப்படி ஒரு தளத்தை அமைத்து கொடுத்த பிரதிலிபிக்கு என் மனமார்ந்த நன்றி !
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு