pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சதுரங்கம்

4.2
7444

சிவராமனின் பிரச்சனை வினோதமானது. ஒரு பேப்பரில் மூன்று பெயர்களை எழுதி பார்த்தான். அருண், விஜய், பாலாஜி. யாரை தேர்ந்தெடுப்பது? முதல் பேப்பரில் அருணையும், இரண்டாவதில் பாலாஜியும், அப்புறம் விஜய்யும் எழுதி ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
வெங்கடராமன்

தொழில் கம்ப்யூட்டர் உபதேசிப்பது. இலக்கியம் அவ்வப்பொழுது தங்கிச்செல்லும் விருந்தினர் மாளிகை. சுமாராய் படித்த படைப்புகள், தூங்கவிடாமல் எழுதத் தூண்டுகின்றன. சுஜாதாவிலிருந்து,கல்கி, எஸ் வி வி, சிவசங்கரி, பிரபஞ்சன், ஆதவன் வரை நிறைய பேவரைட் எழுத்தர்கள். எழுத்தில் யாகம், ஹோமம் வளர்த்தெல்லாம் ஊரை திருத்த அவதாரம் எடுக்கவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. நம் வணிகம் சார்ந்த வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் திரும்பி, மனிதர்களையும், சூழ்நிலைகளையும் பதிவு செய்து, உங்களுடன் பயணிப்பதே நோக்கம். நன்றி.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    மனோஜ்
    08 மே 2017
    மென்பொருள் நிறுவனத்தில் வேலை புரியும் ஒவ்வொருவரின் உண்மை நிலையை அழகாய் கதைத்துள்ளீர். வாழ்த்துக்கள் தோழா
  • author
    Udaya kumar
    10 அக்டோபர் 2019
    nice, unexpected ending...
  • author
    Sevegamy Suntheresan
    07 செப்டம்பர் 2021
    இந்த காலத்தில் யார் வேலை எப்பொழுது போகும் என்று தெரியாது. எப்பொழுதும் நாம் கவனமாக இருப்பது அவசியம் என்று இந்த கதை உணர்த்துகிறது. எப்பொழுதும் தயார் நிலையாக இருப்பது நல்லது. சேமிப்பு இப்போதைய கால கட்டத்தில் ரொம்பவே அவசியம். நன்று
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    மனோஜ்
    08 மே 2017
    மென்பொருள் நிறுவனத்தில் வேலை புரியும் ஒவ்வொருவரின் உண்மை நிலையை அழகாய் கதைத்துள்ளீர். வாழ்த்துக்கள் தோழா
  • author
    Udaya kumar
    10 அக்டோபர் 2019
    nice, unexpected ending...
  • author
    Sevegamy Suntheresan
    07 செப்டம்பர் 2021
    இந்த காலத்தில் யார் வேலை எப்பொழுது போகும் என்று தெரியாது. எப்பொழுதும் நாம் கவனமாக இருப்பது அவசியம் என்று இந்த கதை உணர்த்துகிறது. எப்பொழுதும் தயார் நிலையாக இருப்பது நல்லது. சேமிப்பு இப்போதைய கால கட்டத்தில் ரொம்பவே அவசியம். நன்று