தொழில் கம்ப்யூட்டர் உபதேசிப்பது. இலக்கியம் அவ்வப்பொழுது தங்கிச்செல்லும் விருந்தினர் மாளிகை. சுமாராய் படித்த படைப்புகள், தூங்கவிடாமல் எழுதத் தூண்டுகின்றன. சுஜாதாவிலிருந்து,கல்கி, எஸ் வி வி, சிவசங்கரி, பிரபஞ்சன், ஆதவன் வரை நிறைய பேவரைட் எழுத்தர்கள். எழுத்தில் யாகம், ஹோமம் வளர்த்தெல்லாம் ஊரை திருத்த அவதாரம் எடுக்கவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. நம் வணிகம் சார்ந்த வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் திரும்பி, மனிதர்களையும், சூழ்நிலைகளையும் பதிவு செய்து, உங்களுடன் பயணிப்பதே நோக்கம். நன்றி.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு