pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சட்டமன்றத்தில் புயல் - கருணாநிதி

3.8
8802

செப்டம்பர் 27 , 1979. தமிழக சட்டமன்றத்தில் புயல் அடித்தது போல இருந்தது . காரணம் அன்றைக்கு எதிர் கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி எம்.ஜி.ஆர் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி கண்டனத் தீர்மானம் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
க. உதயகுமார்

நான் பச்சை வனங்களை சுட்டெரிக்கும் சூனியக்காரன்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ஏழாவது பாஸ்
    14 ഫെബ്രുവരി 2019
    திராவிடம் இனி மெல்லச்சாகும்! காரணம் அதற்கான செயல்பாடுகளை! மு.கருணாநிதி அவர்களும், ஜெ.ஜெயலலிதா அவர்களுமே நடத்திச் சென்றுவிட்டனா்.
  • author
    Natarajan Gunasekaran
    30 മെയ്‌ 2016
    கலைஞர் போல் ஸ்டாலின் செயல்பட்டால், எம்.ஜி.ஆர். போல், ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் ! அப்புறம் இவர் எப்படி முதல்வராவது ? ஆலோசனை என்ற பெயரில், நடுநிலை என்ற பெயரில் கலைஞரின் அடாவடிச் செயல்களை, நக்கல் பேச்சுக்களை ரசிக்கும் உங்கள் போக்கு, கட்சியில், ஆட்சியில் குடும்ப ஆதிக்கத்தை, வரவேற்பதாக உள்ளது ! அண்ணாவின் அரசியல் வாரிசாக நெடுஞ்செழியன் வரக்கூடாது என எம்.ஜி.ஆரிடம் முறையிட்டு அவர் ஆதரவைப்பெற்றதற்கு என்ன காரணம் இவரால் எடுத்து வைக்கப்பட்டது ! இன்று ஒரு பக்கம் ஸ்டாலினையும், இன்னொரு பக்கம் கனிமொழியையும் லாவகமாக நுழைக்கும் அவரின் சாமர்த்தியத்தையும் புகழுங்கள் ! அரசியலுக்கும், தமிழகத்துக்கும் ரொம்பவும் நல்லது என அவர்களை உச்சி மோருங்கள் !
  • author
    Askar
    24 ജൂലൈ 2016
    அப்போதைய சட்டமன்ற நடவடிக்கைகளைப் படித்த போது சுவரஸ்யமாக இருக்கிறது. கலைஞரும் ஒரு ஊழல்வாதிதான் என்றாலும் அவர் மீது தனி மதிப்புண்டு. கலைஞரைப்போல ஸ்டாலின் இருப்பது சந்தேகமே. ஏனென்றால் இருவருமே வளர்ந்த சூழ்நிலைகள் வெவ்வேறானவை.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ஏழாவது பாஸ்
    14 ഫെബ്രുവരി 2019
    திராவிடம் இனி மெல்லச்சாகும்! காரணம் அதற்கான செயல்பாடுகளை! மு.கருணாநிதி அவர்களும், ஜெ.ஜெயலலிதா அவர்களுமே நடத்திச் சென்றுவிட்டனா்.
  • author
    Natarajan Gunasekaran
    30 മെയ്‌ 2016
    கலைஞர் போல் ஸ்டாலின் செயல்பட்டால், எம்.ஜி.ஆர். போல், ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் ! அப்புறம் இவர் எப்படி முதல்வராவது ? ஆலோசனை என்ற பெயரில், நடுநிலை என்ற பெயரில் கலைஞரின் அடாவடிச் செயல்களை, நக்கல் பேச்சுக்களை ரசிக்கும் உங்கள் போக்கு, கட்சியில், ஆட்சியில் குடும்ப ஆதிக்கத்தை, வரவேற்பதாக உள்ளது ! அண்ணாவின் அரசியல் வாரிசாக நெடுஞ்செழியன் வரக்கூடாது என எம்.ஜி.ஆரிடம் முறையிட்டு அவர் ஆதரவைப்பெற்றதற்கு என்ன காரணம் இவரால் எடுத்து வைக்கப்பட்டது ! இன்று ஒரு பக்கம் ஸ்டாலினையும், இன்னொரு பக்கம் கனிமொழியையும் லாவகமாக நுழைக்கும் அவரின் சாமர்த்தியத்தையும் புகழுங்கள் ! அரசியலுக்கும், தமிழகத்துக்கும் ரொம்பவும் நல்லது என அவர்களை உச்சி மோருங்கள் !
  • author
    Askar
    24 ജൂലൈ 2016
    அப்போதைய சட்டமன்ற நடவடிக்கைகளைப் படித்த போது சுவரஸ்யமாக இருக்கிறது. கலைஞரும் ஒரு ஊழல்வாதிதான் என்றாலும் அவர் மீது தனி மதிப்புண்டு. கலைஞரைப்போல ஸ்டாலின் இருப்பது சந்தேகமே. ஏனென்றால் இருவருமே வளர்ந்த சூழ்நிலைகள் வெவ்வேறானவை.