pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

தலைமுறைகள் தாண்டிய பசுமைக் காதல்

4.7
4233

அரவிந்திற்கு எல்லாமே ஆச்சரியமாயிருந்தது. பூத்துக் குலுங்கிய முல்லைப் பந்தலுக்கு அடியில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடினான். கொத்து ரோஸைப் பார்த்து குதித்தான். மிளகாய்ச் செடிகளில், காய்த்துத் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
ஷைலஜா ஷக்தி

கணித பட்டதாரியான இவர், தமிழார்வம் மிக்கவர். தனது வலைப் பக்கத்தில் (www.sailajasakthi16.blogspot.com) கட்டுரைகள், கவிதைகள் மற்றும் விமர்சனங்கள் மூலம் தன் சமூக பார்வையை வெளிப்படுத்தி வருகிறார்.  கட்டுரைகள் - மலாயாவில் தமிழினம், பாகுபலி திரைவிமர்சனம், சீரடி புனிதப்பயணம்   உள்ளிட்ட பல கட்டுரைகள் கவிதைகள் 1) கலாமெனும் இளைஞன்  2) இயற்கையே கோபமா?  3) தலைமறைவாகும் நிர்பயாக்கள்....... மங்கையர்மலர் நடத்திய ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப்போட்டியில் இவரது “அய்யனார் குதிரை” சிறுகதை பரிசு பெற்றுள்ளது. அக்கதை 1-15 ஜனவரி 2017 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    21 ಡಿಸೆಂಬರ್ 2018
    அருமை. ஒவ்வொரு குழந்தைக்கும் பழமையை நேசிக்கும் ஒரு தாத்தா அத்தியாவசியம் சார். வாழ்க்கைய கத்துக்கணும்ல..
  • author
    Senthil Kumar
    24 ಜುಲೈ 2021
    அருமையான கதை... மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தபோது ஆரோக்கியமாககவும் மனநிம்மதியுடன் வாழ்ந்தார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாகரிக நகரவாழ்க்கை என்று பெயரில் மனநிம்மதி இன்றி நோயாளியாக வாழ்கின்றனர் இயற்கையை நேசிப்போம் இன்பமாக வாழுங்கள்....
  • author
    DEVAKUMARI RUTH J "ரூத்"
    12 ಜೂನ್ 2021
    வயல் பொய்த்ததினால், படிப்பில் உயர்ததினால், பணம் பெருக்க நினைத்ததினால் கிராமத்தை விட்டு நகரத்தில் வாழ்க்கையை வாழும் நாங்களும் வயலை, பசுமையை, கிராமத்தை நேசிக்கிறோம். ஒரு வேளை அடுத்த தலைமுறை அரவிந்தை போல மறுபடியும் கிராமத்தில் வசிக்க விரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன். அருமை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    21 ಡಿಸೆಂಬರ್ 2018
    அருமை. ஒவ்வொரு குழந்தைக்கும் பழமையை நேசிக்கும் ஒரு தாத்தா அத்தியாவசியம் சார். வாழ்க்கைய கத்துக்கணும்ல..
  • author
    Senthil Kumar
    24 ಜುಲೈ 2021
    அருமையான கதை... மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தபோது ஆரோக்கியமாககவும் மனநிம்மதியுடன் வாழ்ந்தார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாகரிக நகரவாழ்க்கை என்று பெயரில் மனநிம்மதி இன்றி நோயாளியாக வாழ்கின்றனர் இயற்கையை நேசிப்போம் இன்பமாக வாழுங்கள்....
  • author
    DEVAKUMARI RUTH J "ரூத்"
    12 ಜೂನ್ 2021
    வயல் பொய்த்ததினால், படிப்பில் உயர்ததினால், பணம் பெருக்க நினைத்ததினால் கிராமத்தை விட்டு நகரத்தில் வாழ்க்கையை வாழும் நாங்களும் வயலை, பசுமையை, கிராமத்தை நேசிக்கிறோம். ஒரு வேளை அடுத்த தலைமுறை அரவிந்தை போல மறுபடியும் கிராமத்தில் வசிக்க விரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன். அருமை