அழுது அழுது புலம்பாதே ஆத்திரத்தினால் அறிவை இழக்காதே இழந்ததை எண்ணி வருந்தாதே இருப்போரை பார்த்து ஏங்காதே எண்ணத்தை வானமாக்கு செயலை அதில் ஏறும் படிக்கட்டாக்கு உளமார உழைத்தால் உலகம் உன் கையில் ...
வாழ்த்துக்கள்! உன்னை நீ அறிந்தால்!!! இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.