நான் கற்பனை காதலி.நிஜத்தில் வாழ்வதை விட கற்பனையில், நினைவுகளில், கனவுகளில் வாழ்ந்ததே அதிகம். கேட்க நேரமில்லா மனிதர்களிடையே , மனதில் தோன்றுவதை பேசுவதை விட எழுதுவதே சிறந்தது என்று எண்ணுபவள். கவிதைகளாகவும் தோன்றும் சில வரிகளை கதைகளாகவும் இதில் பதிவு செய்ய விரும்புகிறேன்.