Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
SAND AND FOAM - KHALIL GIBRAN (1926) "Half of what I say is meaningless, but I say it so that the other half may reach you." ...
<p>நான் மிகவும் நேசிக்கும் ஜென் கதை ஒன்று உள்ளது. நண்பர்கள் மூவர் காலைநேரத்தில் உலாவ சென்றிருந்தினர். அப்போது அவர்கள் திடீரென மலையில் ஜென் துறவி ஒருவர் நின்றிருப்பதை கண்டனர். அந்த மூன்று நண்பர்களில் ஒருவன், “அவர் அவருடைய நண்பர்களுடன் வந்திருக்க வேண்டும், இவர் அவர்களை விட முன்னால் வந்திருக்க வேண்டும். அதனால் இவர் அவர்களுக்காக காத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினான். இன்னொருவன், “நீ கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த மனிதரை பார்க்கும் போது ஒரு விஷயத்தை என்னால் நிச்சயமாக கூற முடியும். அவர் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவில்லை என்பதே அது. ஏனெனில் அவர் ஒருபோதும் பின்னால் திரும்பி பார்க்கவில்லை. அவர் வெறுமனே ஒரு சிலையைப் போல நின்று கொண்டிருக்கிறார்......</p>
நிலவு ஒரு பெண்ணாகி - பாகம் 1
‘ உள்ளேன் அய்யா.. ’ என்று பூமிமட்டத்தின் மேல் ஆங்காங்கே கை உயர்த்தி நிற்கும் உயர உயரமான மலைகள். ‘ நாங்கள்ல்லாம் முன்னாள் மலைகளாக்கும்.. ’ பழம்பெருமை பேசிக் கொண்டிருக்கும் பெரிய பெரிய பாறைகள். ...
என் பெயர் கடல் மிதந்து வருபவனை என்னால் அடையாளம் காண முடிந்தது அவன் கண்ணீரால்தான் என் நீர் உப்பானது! அவனின் இறுதி ஊர்வலத்தின் பாடையாகும் கொடுப்பினை பெற்ற என் பெயர் கடல்! குமரகுரு கருணையிலிருந்து ...
கதையை வாசி விடையை யோசி -- தேவராஜன் சண்முகம் ( தினமலர்- சிறுவர் மலரில் இடம் பெற்ற எனது தொடரின் தொகுப்பு) அன்று சனி பிரதோஷம். பக்கத்து ஊரில் இருக்கும் சிவன் கோயிலுக்கு ஆகாஷின்அம்மா, அப்பா புறப்பட ...
பேருந்து பயணம்.. வாழ்வின் சுவாரசிய பேருந்து பயணங்கள் எண்ணற்றவை இருந்தாலும் ஒரு பயண அனுபவத்தை உங்களுடன் இன்று பகிர்கின்றேன். பாண்டிச்சேரியில் பணிபுரிந்த தருணம். ஒரு தனியார் நிறுவனத்தில் அந்த கிளை ...
உரிமை Creative Commons Attribution-Non Commercial-No De Creative Commons Attribution-ShareAlike 4.0 International License You are free: to Share — to copy, distribute and transmit the work; to make ...
சி. ஜெயபாரதன் ...
தன் தோழியின் காதலைச் சேர்க்க வந்த சக்தி வயலின் மீது காதல் கொண்டாள். அவள் அன்பையும் பண்பையும் புரிந்து கொண்டவர் அவளையே மருமகளாக்க முயல்கிறார் தோழியின் காதலனின் தந்தை. தோழியின் வாழ்க்கையை எப்படி சக்தி ...
பரபரப்பான காலை நேரம். அழகும் சிறப்பும் வாய்ந்த மலைக்கோட்டை, திருவரங்கம், சமையபுரம், திருவானைக்காவல் போன்ற கோயில்களின் இருப்பிடமாக திகழும் திருச்சிராப்பள்ளியில் நாம் பயணிக்க போகிறோம். பணக்காரர்களின் ...
சமுதாயத்தில் நிகழும் அவலங்களை தட்டிக் கேட்க வக்கில்லாத ஒரு சாமானியனின் சம்பிரதாயக் கவிதைகள் இவை... இது எனக்கும் , உங்களுக்கும் , நமக்குமான அனுபவங்கள் தான் இந்த கவனிக்கப் படாதவனின் ''கவனிக்கப்படாத ...
நினைவுகளின் வெள்ளத்தில் எப்போதும் மூழ்கித் திளைப்பவன் நான். என் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைபவன். அவை என்னளவில் உருவாக்கும் உவகை மற்றவர்களையும் மகிழ்ச்சிப் படுத்தும் என்று ...
<p>உங்களால் தலை உச்சியின் மேல் கவனம் வைத்து தியானம் செய்து, அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா? அந்த மகிழ்வை உணர்ந்தால் நீங்கள் வானுலகில் உள்ள தேவர்களை விட மேலானவர்கள் என்று திருமூலர் சொல்கிறார். வானுலகத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதை விட நமது உச்சியில் ஊறும் அமுது மேலானது. அவர்களால் அகத்தில் ஊறும் அமுதைக் கடைந்து எடுக்கும் வழி தெரியவில்லை, அதனால் புற உலகின் அமுதத்தை நாடினார்கள். தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார்....</p>