Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
ஈழசேன புத்திரன் - அத்தியாயம் 01 அமாவாசை நள்ளிரவு காரிருள் படர்ந்து அனுராதபுரக் கோட்டையை முற்றிலுமாக விழுங்கியிருந்தது. அரண்மனை மட்டுமல்ல நகரமே உறக்கத்தின் பிடியில் சிக்கியிருந்த அந்த நேரம், ஒரு ...
என் செல்லம்ஸ் அனைவருக்கும் அன்பான காலை வணக்கம். இதோ புது கதையுடன் வந்துவிட்டேன். உங்களுக்காக ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். கதையின் பெயர் "மறவாதே மனமே...!" மறவாதே மனமே காதல் கதை... 6 எபிக்கு ...
பௌர்ணமி நிலவின் ஒளியில் அந்த ஆற்றங்கரை ஜொலித்துக் கொண்டிருக்க அதன் அருகே இருந்த ஒரு மரத்தடியில் சாய்ந்தவாறு ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான்.... அவன் மார்பில் சாய்ந்தவாறு பின்னலிட்ட தன் நீண்ட ...
மனமறியோன் இரட்டை மீன் பொறித்த கொடியுடன் குதிரையில் ஒரு வீரன் வந்ததைக் கண்ட எயினி தன் குடிலுக்குள் சென்று தன் தந்தையான செவ்வேலிடம் உரைத்தாள். செவ்வேல் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ...
என்னுரை வணக்கம் அன்பு நெஞ்சங்களே! "காற்றாய் மாறிக் காதலிக்கிறேன்" எனும் தலைப்பில் ஒரு குறுநாவலோடு உங்களை எல்லாம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. என் சகோதரன் பிரசாந் கமலநாதன் முகப் புத்தகத்தில் ஒரு ...
பரபரப்பான மாலை நேரத்தையும் அழகாகக் காண்டி கொண்டிருந்தது அந்த நகரம். அதற்குக் காரணம் அந்த நகரத்தின் மையப்பகுதியில் அமைந்து இருந்த, ‘ப்யூட்சர் வ்யூவ்’ என்ற நிறுவனத்தின் கட்டிடம். முழுக்க முழுக்க ...
தேனி மாவட்டம் சின்னமனுர் பஞ்சாயத்தின் கீழ் வரும் வேப்பம்பட்டியில் அன்று விழாக்கோலம் போல ஒரு தெரு காட்சியளித்தது. நேரம் இரவு 8 மணிபோல இருக்கலாம். சொந்தபந்தங்கள் எல்லாம் ஆங்காங்கே பந்தலில் அமர்ந்து ...
💞துருவின் காதல் துயரம் நான்!!💞 💘1💘 அன்று இரவு மணி ஏழைத் தாண்டிக் கொண்டிருக்க வெளிறி போயிருந்த வானமகளோ தன் இணையான அம்புலியை காணாததன் சோக வெளிப்பாடாய் கருமையை போர்த்திக் கொண்டிருந்தாள்... அதை ...
அந்தக் கானகத்தில் மலைவேம்பு , வாகை, வேங்கை , தேக்கு , குமிழ் தேக்கு , மகோகனி ,. மஞ்சக்கடம்பு , சவுக்கு என்று பலவிதமான மரங்கள் அடர்ந்து காணப்பட்டது. அத்துடன் சந்தன மரங்களும் செம்மரங்களும் ...
கட்டாயத் திருமணத்தால் வேண்டாத மனைவியாக வாக்குப்பட்டு கணவனால் விவாகரத்து செய்யப்பட்டவள் ஐந்து வருடங்களுக்கு பிறகு அவனை சந்திக்கிறாள். அவளின் நிலை என்ன.? திரும்பவும் அவனை சேர்வாளா? இதற்கு நடுவே அவளின் ...
எப்போதும் சத்தமும் கூச்சலுமாய் இருக்கும் அந்த இடம் அமைதியாக இருந்தது..... இதுவரை அந்த இடம் அவ்வளவு அமைதியாக இருந்ததில்லை.... நரிகளின் ஊளையைப் போன்ற சத்தங்களும் சிங்கத்தின் உறுமலைப் போன்ற சத்தங்களும் ...
🎼♥️♥️ •••○ *இம்சையாய் ஓர் இசை* ○••• ♥️♥️🎼 🅢🅗🅞🅡🅣 🅢🅣🅞🅡🅨 ✍🏻 🅳🅰🅳🅳🆈 ' 🆂🖤 🅿🆁🅸🅽🅲🅴🆂🆂 ஹாய் நட்புகளா! நான் உங்கள இன்னொரு ஸ்டோரி ப்ரோமோவோட சந்திக்க வந்து இருக்கேன்.... இது ஒரு ...
நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்த நேரம், பாண்டியன் ஓடிக்கொண்டிருந்தான். ஊர் அடங்கி போயிருந்த நேரத்தில் அவனும், அவன் தளபதி என்று செல்லமாக அழைக்கும் அவனுடைய பிரதான அடியாளாகிய கஜபதி என்ற கஜாவும். மூச்சு ...
பூா்வ ஜென்மத்தில் தனக்கு கிடைக்காத தன்னவளின் காதலை மறுபிறவியில் கிடைக்க வேண்டும் என எம்பெருமான் ஈசனிடம் வரம் பெறும் கதாநாயகனும், தன்னவனின் காதல் கிடைக்க பெற்றதால் இப்பிறவியே போதும் என்று தன்னுவன் ...
மக்களே இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதை மட்டுமே, இதுல வர கதாபாத்திரங்களோ அவர்களின் பெயர்களோ இல்லை நான் குறிப்பிடும் சம்பவங்களோ அனைத்தும் என் கற்பனையில் தோன்றியதே, எந்த ஒரு சமூகத்தையோ மக்களையோ தனி ...