Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
என்னுரை வரலாற்றுப் புதினம் எழுதுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. முற்றிலும் கற்பனை செய்யப்பட்ட கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எல்லோருக்கும் சுலபமாக ஒரு முடிவை சொல்லிவிடலாம். ஆனால் சரித்திரக் கதைகளை ...
முன்னுரை “காவிரி நனைத்துச்சோறுடைத்த சோழ தேசம்…” அந்தப்பொன்னி நதியாலேயே காப்பற்றப்பட்டதாகச்சொல்லப்படும் பொன்னியின் செல்வன் என்றும் அருள் மொழி வர்மன் என்றும் பேர் பெற்ற உடையார் ராஜராஜ சோழன்… ஆயிரம் ...
ஆசிரியர் முன்னுரை நான் திருப்பாச்சேத்தியில் ஆறாம் வகுப்பு படித்தபோது எனது தந்தை, தாய், அண்ணன் கவியழகன் இங்கு ஆசிரியப் பணிபுரிந்து வந்தனர். அப்போது பள்ளி அருகே ஒரு வீட்டில் முதலில் வாடகைக்கு நாங்கள் ...
மனமறியோன் இரட்டை மீன் பொறித்த கொடியுடன் குதிரையில் ஒரு வீரன் வந்ததைக் கண்ட எயினி தன் குடிலுக்குள் சென்று தன் தந்தையான செவ்வேலிடம் உரைத்தாள். செவ்வேல் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ...
ஹாய் மக்களே இதோ அடுத்த கதையோட வந்துட்டேன்... சிறந்த எழுத்தாளர் விருதுக்காக இதை எழுதுறேன்.. இந்த கதையை வேற ஒரு போட்டிக்காக எழுதினது.. அதை இங்க போடுறேன் எப்பவும் போல உங்கள் ஆதரவு வேணும்..கதையை ...
சீவகசிந்தாமணி 🌷 தொடர் ஒன்று 1🌷 ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணி இயற்றியவர் திருத்தக்கத் தேவர் அவர்கள்.விருத்தம்(பா வகை)பதிமூன்று இலம்பகம் 3145பாடல் வரிகள் கொண்டது.சமணமதகாப்பியத்தை ...
காரிருள் மேகங்கள் விண்ணில் சூழ்ந்திருக்க... சிறு சிறு நட்சத்திரங்கள் பால் நிலவை மூலையிலிருந்து இரசித்துக் கொண்டிருக்க.... பௌர்ணமி நிலவோ மேகங்களின் இடையில் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தாள்..... ...
மருது நாட்டு நாயகி இது கற்பனையான வரலாற்று காவியம். தன்னுடைய உரிமைக்காகப் போராடும் பருவமங்கையின் கதை. அவளின் இறுக்கமான வாழ்வில் காதலும் மலர்கிறது. எனது முந்தியப் படைப்புகளுக்கு கொடுத்துவரும் ஆதரவை ...
1 கடம்ப நாட்டின் தலைநகரத்திலிருந்து இருபது காத தொலைவில் இரு புரவிகள் நீண்ட தூர பயணத்தில் களைத்து போய் வந்து கொண்டிருந்தன. அவற்றின் வாயில் தள்ளிய நுரையும், கால்களில் படிந்திருந்த புழுதியும் ...
புறநானூறு 95 தொண்டைமானுழை மன்னன் தன்னோடு போர் புரிய இருக்கும் செய்தி அறிந்து அந்த போரை நிறுத்த அதியமான் ஔவையை அங்கு தூது அனுப்பியதாக ஒரு செய்தியுண்டு. போர் களம் பல கண்டவர் நம் மன்னர் அதியமான். அவர் ...
அத்தியாயம் 01 நாகமுத்து கூடாரமோ பந்தலோ போட முற்படாமல் திறந்த வெளியிலேயே எல்லோரும் தங்கினார்கள். ஆனால் அன்று இரவும் சரி மறுநாள் பகலும் சரி மனிதர்கள் யாரும் ...
பகுதி 1 இரு மரணங்கள் கிபி 7ஆம் நூற்றாண்டு - காஞ்சிபுரம் அரண்மனையின் மாட விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இருள் பரப்பிய இருள் அதன் இருட்டை இன்னும் அதிகப்படுத்திக்கொண்டிருந்தது. ...
வணக்கம் நண்பர்களே, மாந்த்ரீகன் கதையின் முடிவடைந்துவிட்டதால் தற்சமயம் அது இங்கிருந்து நீக்கப்படுகின்றது. விரைவில் "மாந்த்ரீகன்" அமேசானிலும், யூ டியூப் சேனலில் ஆடியோவாகவும் பதிவேற்றப்படும். யூ டியூப் ...
(1) மேற்குதொடர்ச்சி மலையின் வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதையில் அந்த ஜீப் மேலே ஏறிக்கொண்டு இருந்தது, சில்லென்று ஊதக்காற்று உடலின் எலும்பு வரை ஊசிப்போல் குத்தியது. சாலையின் இருபுறமும் நீண்ட நெடிய ...
வீரம் அப்படி எண்ணும்போது நம் நினைவில் வருவது மராட்டிய மன்னனான சிவாஜியும் தெலுங்கு நாயக்க கொள்ளையனான கட்டபொம்மனும் தான் ஏனென்றால் நமது பாடசாலை பாடப் புத்தகங்களில் இதுதான் திட்டமிட்டு சொல்லிக் ...