Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
சிகரத்தில் இருக்கிறோம் என கர்வம் கொண்டேன் அடுத்த நொடியினில், தரை இறங்கி விட்டேன் கொட்டுகின்ற அருவியாய். வீழ்ந்து விட்டோமே என கவலை கொண்டேன் அடுத்த நொடியினில், பாய்ந்து விட்டேன் தெளிந்து ஒடும் ...
ஞாபகம் வருதே அன்பான அன்னையின் கரம் பற்றி ஆடித்தேர் திருவிழா கூட்டந் தன்னில் மெய்மறந்து நிற்கின்ற வேளை தனில் மெதுவாக கைநழுவி ஓடித்தான் போய் மொய்க்கின்ற கூட்டத்திடை சிக்கி தானே முழிபிதுங்கி அழுதுதான் ...
கவிஞர் இரா .இரவி! இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி காவியங்களும் ...
மக்களை ஆட்சி செய்தவன் மனதை ஆட்சி செய்தது – தமிழ்ப்புலமை கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு பகவத் கீதை நாயகனை பாசத்தால் பிணைத்து போட்டது – வில்வித்தை கிருஷ்ணன் – அர்ஜுனன் நட்பு வஞ்சகம் ...
கண்கள் மறைத்த கடவுள் யாரையோ தேடிக் கொண்டிருந்தான்.... எண்ணிலடங்கா பட்டாம்பூச்சிகள் சுற்றித் திரியுமொரு மழைநாளில் பிறக்கும் காளானையொத்த இளந்தளிர் மேனியை இறுக பற்றியதும் கண்டுபிடித்துவிட்டேனே என்று ...
பள்ளி பருவம் முடிந்த பின்னே , கல்லூரி வாசல் சேருமுன்னே , என்ன தான் ஆகப்போகிறேன் , விடைக்கேட்டு நின்றேன் , கேள்விக்குறியாய் ! என்றோ ஒரு நாள் இரவு நேரம் யோசித்து , எப்படியோ முடிவெடுத்தேன் ...
கவிதை by பூ.சுப்ரமணியன் அன்பு என்னும் மலர் மலர்ந்து அமைதி எங்கும் பரவ வேண்டும் ஆன்மீக அன்பர்கள் ஒன்று கூடி மனிதநேயம் வளர்க்க வேண்டும் ! இன்னா செய்தாரையும் மறக்காமல் புன்னகையுடன் வரவேற்று ஈன்றவளைத் ...
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! நம்பலாமா ? சைவம் என்கிறது ஓநாய் ! .கரண்டி சண்டை எதற்கு ? கை இருக்கையில் உண்பதற்கு ! ...
அவளை பார்க்கும் போதெல்ல்லாம் பாவியாகிறேன்.. அவளை.... அவள் அனுமதி இல்லாமல் பார்க்கும் பொழுது.. ...
இதயமது ஒன்று தான் உன்னைச் சுமப்பதும் அவ்விதயமே.. காதல் தோல்வியால் துடிப்பதும் அதுவே வேதனையால் வலி கண்டு கண்ணீர்விட்டு கதறி அழுவதும் அதுவே.. அங்கு வாசம் செய்வதால் நீயும் என் வலி காண்கிறாயோ? ...
தவிர்த்திருக்கக் கூடிய சாத்தியங்கள் இருந்தும் தர்க்க ரீதியாய் ஏற்றுக் கொண்ட சுவடுகளில் குதித்து ஓடுகிறது காலம். ஆண்டுகளைத் தின்று செரித்துப் புதைந்த பாதத்தின் ஆறாம் விரல்களின் வெற்றிடத்தை மறைத்து ...
கண்ணீர் விடும் பெண்களை கோழைகள் என விமர்சிக்கும் ஆண்கள் உணர்வதில்லை வலிமையான பெண்களைக் கூட கண்ணீர் சிந்த விடுவது ஆண்கள் தான் என்பதை… —– ஆர்த்தி ரவி ...
நித்தம் சந்தித்தாலும், இன்னுமும் இருக்கின்ற காரணங்கள் பல நாளை நம் சந்திப்பிற்காக... விடைபெறும் நேரம் வந்தாலும் இன்னும் தொடரவே உன் வழி துணையாய் சில தொலைவுகள்... கண் விளிம்பில் மறையும் நொடி தொடருமடி ...
அவள் அழகைக் கண்டு ரசிக்க ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் கடந்து ஒரு நெடும் தேடல்! .. வழியோர சிறுகடைகளின் மேசையில் பருகிய தேநீர் கோப்பைகளின் மீதத்தை உண்டு கொஞ்சி விளையாடும் சிட்டுக்குருவிகள்! இறுக்கி ...
மொழி இனம் தெரியாது சாதி சமயம் தெரியாது சமுத்திரத்துடன் சங்கமிக்க அமைதியாய் ஓடிக் கொண்டிருக்கிறது ஆறு யாரிடமும் அடிமைப்பட்டதில்லை அ(டை)டக்கப்பட்டாலும் அணையுடைத்து வெளியேறி அமைதியாய் ஓடிக் ...