pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Aanmeega Kathaikal | Religion And Spiritual Stories in Tamil

உடலால் ஒருவன் எவ்வளவு வேதனை அடைந்தாலும் அது ஒரு சில நாட்கள் மட்டுமே மீண்டும் அவன் அதிலிருந்து மீண்டு நலம் அடைவான், ஆனால் எவனொருவன் உடலாலும் மனதாலும் பாதிப்பு அடைகின்றானோ அதிலிருந்து அவனால் எளிதில் மீண்டு வர முடிவதில்லை ஏன் ?                                🐉பாகம் ஒன்று 🐉 அவரது கடைசி மூச்சு விடுதலை அடைந்தது போல அவரது உடல் ஒரு உதறு உதறியது. அவரையே பார்த்துக் கொண்டிருந்த சிவா ஒரு விதமாய் கலங்கினான் சுமார் 60 வயதுக்கு மேல் இருந்த அந்த பெரியவரின் கண்கள் சிவாவின் கையிலிருந்த ஓலைச்சுவடிகளையே ...
4.7 (3K)
1L+ படித்தவர்கள்