Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
பகுதி 1 . அம்மாவின் கரிசனம் அம்மாவுக்கு ஒரே கவலை என்னுடைய திருமணத்தைப் பற்றியது தான். இவ்வளவுக்கும் இப்போது தான் நான் கல்லுரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வயது இளமை ததும்பும் ...
கடவுளின் தேசம் என்னும் உத்தமமான பெயர் கணக்கச்சிதமாகவே பொருந்தும் நம் கேரளாவுக்கு... உண்மையில் இப்பொழுது மனிதர் என்ன கடவுளே மன அமைதியுடன் இயற்கையோடு உறவாடி வாழ வேண்டும் என்றால் இங்கே தான் வர ...
வாராயோ… . என் திமிரழகே… .. அத்தியாயம் -1 எங்கும் இருள் படிந்த இடமாகவே இருந்தது….. அந்த சாலை….. பின்ன இருக்காதா இரவு 12மணிக்கு அப்படி தானே இருக்கும்….. அந்த நேரத்தில் அந்த சாலை வெறிச்சோடிக் ...
Disclaimer மக்களே இது என் சொந்தக் கதை தான்... யாரோட கதையோடு தழுவல் இல்லை... மேகவாணி சிஸ் கதை " உன் ரசிகன் நானல்லவா " ஹீரோக்கு வாய் பேச முடியாது, ஹீரோயின் கதைஎழுதுவா... என் கதையில் ஹீரோயினுக்கு ...
Copyright © 2020 by Kanavu Kadhali Ruthitha. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the ...
வாத நாராயணன் மரங்களும் செண்பக மரங்களும் அடர்ந்து இருந்த அந்த மழலையர் பள்ளி வளாகத்தில் ஒருபக்கம் பள்ளி வேன்கள் நின்றுக் கொண்டு வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த மழலைகளை தனக்குள் திணித்துக் கொண்டு ...
ஊரின் மத்தியில் அமைந்திருந்த அந்த பெரிய வீடு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வாழைமரம் தோரணம் பந்தல் என விடியற்காலை நடக்கும் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது.. திருமணம் நடக்கும் மேடையை ...
(இந்த கதையில் தோன்றும் நிறுவனத்தின் பெயர்களும் கதாபாத்திரத்தின் பெயர்களும் கற்பனையே இது என்னுடைய இரண்டாவது கதை அதனால் தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் கட்டாயம் பதிவிடவும்...) ஊட்டி, ...
கோபக்காரி vs கோபக்காரன் - 1 கோபக்கா (ரி)(ரன்) - 1 மாஹினி கதிரவன் மறையும் காலம்... அது ஒரு பொன்னான மாலை மங்கும் நேரம்.... சில்லென்று வீசும் தென்றல் காற்று... ...
அணைத்து கொள்வேன் உயிரிலே… அந்த கல்யாண மண்டபமே ஆட்களால் நிரம்பி வழிய, “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ..’ ஐய்யரின் குரல் ஒலிக்க, மணப்பெண் அழைத்து வந்து மணமேடையில் அமர்த்த பட்டாள்.. ”நாழியாகிடுத்து தாலி ...
அந்த நாள் வானின் மேகங்கள் நம் நாயகி இலாவுக்காகவே தன் கண்ணீர் துளிகளை மழையாய் சிந்திக் கொண்டு இருந்தது. அந்த மழை அவளை நனைக்க அதை துளியும் பொருட்படுத்தாமல் ஒரு ஸ்கூட்டியில் பறந்து கொண்டு இருந்தாள் ...
"காதல் எங்கே வரும்? எப்படி வரும்? அது யாருக்கும் தெரியாது. மூன்றுபேர் வாழ்க்கையில் காதல் என்ற தென்றல் சூறாவளியாகினால் ...? திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டின் சிறந்த நாவல் விருது பெற்ற நாவல் ...
நட்ப்பூஸ்ஸ்ஸ் எல்லாருக்கும் வணக்கம் 🙏 அண்ட் பெரிய ஹாய்..!😍 எல்லாரும் எப்டி இருக்கீங்க? அப்புரம் என்னடா இவ கதைக்கே ஒழுங்கா யூடி குடுக்க மாட்டா இப்போ வந்து என்ன பேச போறானு பாக்குறீங்களா??? ஆல்ரடி ...
ராகம்-1 'உன்னோட டிரஸிங் டேபிளில் ஒரு தங்க செயினை வச்சிருக்கேன் மறக்காம போட்டுட்டு வா தன்வீர். ' என்று சற்று முன் அன்னை கூறியதில் சலித்தபடி தேடினான். அதிகம் தேடவிடாமல் உடனே பார்வைக்கு ...
குழிக்கரண்டியில் இருகரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி வட்டமாக்கி அதன்மேல் நெய்யை வஞ்சனையின்றி ஊற்றி தோசையுடன் தன் ஆசையையும் சேர்த்து வார்த்து தட்டில் அடுக்கினாள் இளந்தென்றல்.. "இளா சட்னி ...