pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பெண் கதைகள் | Women Stories in Tamil

வாராயோ… . என் திமிரழகே… .. அத்தியாயம் -1 எங்கும் இருள் படிந்த இடமாகவே இருந்தது….. அந்த சாலை….. பின்ன இருக்காதா இரவு 12மணிக்கு அப்படி தானே இருக்கும்….. அந்த நேரத்தில் அந்த சாலை வெறிச்சோடிக் கிடந்தது….. அந்த நேரத்தில்….. அந்த பிரபலமான சாலையில் சர் சர் என்று இரண்டு மூன்று கார்கள் போய்க்கொண்டும் வந்துக்கொண்டும் தான் இருந்தது….. அது சென்னையின் வெளியில் ஒ.எம்.ஆர் சாலை……… நிறைய பிரபலங்களின் வீடுகள்…… இல்லை இல்லை…… மாளிகைகள் எல்லாம் அங்கு தான் இருந்தது…… அவர்கள் அங்கு இருப்பார்களோ இல்லையோ….. ...
4.9 (4K)
1L+ படித்தவர்கள்