Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
ரம்யா திருமண வயதுடைய , இளம் பெண். எம்,ஏ,ஏன்சியன்ட் ஹிஸ்டரி அண்டு ஆர்கியாலஜி முதுநிலை படிப்பை முடித்தவள், பெயர் போல் ரம்மியமாக முகம். அனைவறும் திரும்பி பார்க்கும் அழகு. நல்ல வசதி படைத்த குடும்பத்தின் ...
ஹாய் நண்பர்களே, அடலை யாத்திரை எனும் கதை மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. 'அடலை...' எனும் சொல்லுக்கு, போர்க்களம், சுடுகாடு, சாம்பல் என பல பொருள் உண்டு. அங்கு யாத்திரை எனில்?! ஆம் இது ...
ஹேய்! ஹேய் ! பார்த்துடா பாத்து என மோனி கத்த, கதிரின் கட்டுபாட்டையும் மீறி சாலையின் தடுப்பு சுவர் மீது இடித்து சாலையின் நடுவே உருண்டு நின்றது அந்த உயர்தர கார். அதற்குள் அந்த ...
Copyright © 2020 by Kanavu Kadhali Ruthitha. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the ...
💕விஜயமே என்றும் விண்ணை எட்டட்டும்💕 அன்பு❤️ள்ளம் கொண்ட எனது ரசிககண்மணிகளுக்கு தென்றலின் இதமான வணக்கங்கள்🙏! இதோ மீண்டும் ஓர் புதிதான கதைக்களத்துடன் ரசிகமனங்களை தேடி நான்! 'மதிவதனி நான் ...
என்ன சொல்ல போகிறாய்! பாகம் 1 பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அன்று! பார்வதியின் வீட்டில் காலை எழுந்ததிலிருந்து ஒரே பரபரப்பு. என்னதான் நன்றாக படிக்கும் பெண், வகுப்பில் எப்பொழுதும் முதல் மூன்று ...
நள்ளிரவு 2 மணி..... ஆளில்லா அந்த சாலையில் சீறி பாய்ந்து கொண்டு இருந்தது அந்த இன்னோவா கார்....😎 உள்ளே முழு போதையில் ஃபோன் பேசி கொண்டே போய் கொண்டு இருந்தான் அவன்...... கண்மண் தெரியாத வேகம்...அப்போது ...
த ன் வயிற்றில் சுமந்திருக்கும் பிரயாணக் குழந்தைகள், சுகமாக பயணத்தை அனுபவிக்கவேண்டி, தனது பெரிய அலுமினிய இறக்கைகளை விரித்தபடி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸின் SQ502 விமானம் சீரான வேகத்தில் பறந்து ...
1 - காற்றோடு நானாகிறேன் கெட்டிமேளம்... கெட்டிமேளம் என்ற ஐயரின் சத்தத்தைக்கேட்டவுடன் மணமேடையில் நின்றிருந்தவர்கள் அனைவரும் அதே போல் குரலெழுப்ப மேளத்துடன் நாதஸ்வரமும் போட்டி போட்டு சத்தத்துடன் அதற்கான ...
ஆண் பெண் இருபாலரும் படிக்கும் கல்லூரி அது...கல்லூரி மூன்றாய் ஆண்டு படிக்கும் மாணவமாணவிகள் அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாவிற்கு முதல் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களும் வருவோம் என ...
ஒரு அடர்ந்த காட்டில் வௌவாள்களின் இரைச்சல் பெரும் ஒலியாக ஒலித்துக் கொண்டிருந்தது ...... இடி இடித்தும் , இரவின் கருமை கண்களை மறைத்தும் எதையோ தீவிரமாய் புதைத்துக் கொண்டிருந்தனர் ⚡⚡இடி , மழை, தொலைவில் ...
வணக்கம் வாசகநெஞ்சங்களே! திகில் மற்றும் அமானுஷ்யம் கலந்த எனது மற்றுமொரு படைப்பு இந்த 'அது'..! 'இது' முற்றிலும் எனது கற்பனையே அன்றி வேறு 'எது' வுமில்லை என்பதை தெரிவித்துக்கொண்டு கதைக்களத்தினை ...
1 உருகிடவா...உறைந்திடவா...? . . . அந்த அடர்ந்த வனாந்தரத்திலே, அதிகாலை நேரம் ஜில்லென்று ஆர்பரித்து கொட்டும் அருவியில் வேகமாக ஆற்று நீரில் எதிர் நீச்சலடித்துக்கொண்டிருந்தான்...... நம் நாயகன்..... ...
சென்னை பாரீஸ் நகரின் குடும்ப கோர்ட்.. " மிஸஸ் அனிதா ராகவ் உங்களுக்கு இந்த விவாகரத்துக்கு சம்மதமா??" அப்படி அந்த குடும்ப வக்கீல் கேட்ட கேள்விக்கு கண்கள் கலங்கிட கண்ணீருடன் " சம்மதம் " என்றாள் அவள் . ...
நினைத்தால் போதும் வருவேன்! வருவான் 1 மருத்துவமனையை நோக்கி ஆட்டோ விரைந்து கொண்டிருந்தது... பாதி உயிர் போன நிலையில் கூந்தல் கலைந்து, முகமெல்லாம் கண்ணீராக, "வேகமா போங்கண்ணா!" என்று நொடிக்கொருதரம் ...