Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
Bengali
Gujarati
Hindi
Kannada
Malayalam
Marathi
Tamil
Telugu
English
Urdu
Punjabi
Odia
பகுதி - 1 கதிரவன் தன் கதிர்களை மறைத்து கொண்டு இருந்த பொழுது, நம் கதையின் நாயகன் ஆதவ் குமார் தன் இரு கைகளை பின் தலையை தாங்கியவாறு கண்களை மூடி பார்க்கில் உள்ள மேசையில் அமர்ந்து இருந்தான். ...
நீ என்னை கடந்து போன நேரத்தை... கரைந்து விடாமல் சேமிக்கிறேன்.. இதய பெட்டகத்தில்.... வாழ்நாள் வைப்பு நிதியாக.... Christina perri யின் Twilight saga படத்தின் A Thousands years பாடல் ஒலித்து கொண்டு ...
அவனும் - அவளும் ( புரிதல் ) கெட்டிமேளம் , கெட்டிமேளம் என்ற ஐயரின் வார்த்தைகள் ஒலிக்க அனைவரின் ஆசீர்வாதத்துடன் மணமகள் கழுத்தில் பொன் தாலி கட்டினான் மணமகன். இது ஒரு எதிர்பாராத இனணப்பு. இவனுக்கு இவள் ...
நதி 1 “காதலே..காதலே..தனிப்பெரும் துணையே..” அதிகாலை மணி மூன்று. விட்டத்தை வெறித்திருந்த கண்கள், அழுது சிவந்து இருந்தது. முடியபோவது இரவு மட்டுமல்ல.. நாளையுடன் அவள் திருமண வாழ்வின் அத்தியாயமும் தான். ...
முழு நிலவின் ஒளியும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களின் ஒளியும் அந்த இரவை அழகாக்க அரண்மனை போன்றதொரு வீட்டில் உள்ள அறையில் மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு இருட்டில் மூழ்கி கிடந்தது. அங்கே ...
கொஞ்சும் உயிரே கொத்தும் உறவே 1 யார் மீது என்ன கோபமோ அந்த சூரியனார்க்கு... சென்னை மக்களை முறைத்து தள்ளி பொசுக்கிக் கொண்டிருந்தார். அவருடைய கோப பார்வையை பல காலமாக பார்த்து வரும் மக்கள் கண்டு கொள்ளாமல் ...
கோவிலில் எந்தவித பகட்டும் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தது அந்த மணமேடை முகூர்த்த நேரம் நெறுங்கி கொண்டிருந்தது குடும்பத்தவர்கள் புன்னகையுடன் அந்த திருமணத்தை பார்த்துக் கொண்டிருக்க அன்றைய நாளுக்கு ...
தேவி,... குழலி வந்துட்டாளா", கேட்டபடி ஸ்டாஃப் ரூமுக்குள் ஓடி வந்தாள் அந்த செவிலிப்பெண்.. இல்லை மேரி,....அவ நேத்து மார்னிங் ஷிஃப்ட் தான்..ஆனால் அந்த இருபதாம் நம்பர் வார்டு, ஹார்ட் பேஷண்ட் ரொம்ப நேரம் ...
நடு சாமத்தில் ஆடம்பரமான அந்த பெரிய பங்களாவின் உள்ளே அழகான இளைஞன் ஒருவன், ' எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே...' என்ற பாடலை முணுமுணுத்தவாறே ரசித்து ரசித்து தனக்கான தேநீரை தயாரித்துக் ...
ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ். இது என்னோட ஐந்தாவது நாவல். ஆன்டி ஹீரோ ஸ்டோரி😜 இதுல subscription ல தான் போடுறேன் drs... டெய்லி யூடி வரும். சோ, after 5 days la irunthu தொடர்ந்து படிக்கலாம். உடனே படிக்கணும் ...
அத்தியாயம் 💞1 ஸார்...இன்டர்வியூ முடிந்து போச்சு...! உங்க டிபார்ட்மென்டுக்கு ரெண்டு பேரும் லேடிஸ் தான் செலக்ட் ஆகியிருக்காங்க. காஃபியை பிளாஸ்கில் இருந்து பீங்கான் கோப்பையில் ஊற்றி கொண்டே வாயெல்லாம் ...
சென்னை மாநகரம் எப்போதுமே பரபரப்பாக இயங்கிகொண்டு இருந்தது..... மனிதர்களா இல்லை வரி குதிறைகளா என்று தெரியவில்லை......அவ்வளவு ஓட்டம் .....இந்த நவீன வாழ்வில் .......அந்த ஒரு பங்களாவில் ஒருவன் அந்த தெருவே ...
இது என்னுடைய முதல் படைப்பு. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்... சகிஸ் மற்றும் சகோஸ்... அன்று வெள்ளிக்கிழமை... காலை சூரியன் தன் கதிர்களைக் கொண்டு இவ்வுலகை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். அந்த ...
(மஹஷீராவின் கந்தர்வக்கனவு கதையின் இரண்டாம் பாகம் இக்கதை. இக்கதையின் உட்கரூ கனவோடு தொடர்பானது அல்ல.. எதார்த்தமானது மட்டுமே! கதையின் முதல் பாகத்தைப் படித்தவர்களுக்கு எனது இக்குறிப்பின் அர்த்தம் ...
முக்கிய குறிப்பு : நான்கு பாகங்களும் பிரீமியமில் சேர்க்கப்பட்டு இருப்பதால் நீக்கப்படாது. பிரதிலிபி தளத்திலேயே கதை இருக்கும்.. கனிந்தமனம் கதை நான்கு பாகங்கள் உடையது. 1. கனிந்த மனம் - முதல் பாகம் ...