Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
அந்த மருத்துவமனை வார்டே நிரம்பி வழிந்தது ...கண்ணீர் தான் அனைவர் கண்ணில் இருந்தும் வடிந்து கொண்டு இருந்தது ... உண்மையில் யாராலும் அந்த நிகழ்வை நம்ப முடியவில்லை ....தயா வா ....தயாளான் ...வீர ...
தொடர்ந்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி ...
அழகான காலைப் பொழுது கதிரவன் தன் கொடையான கதிர் கிரகணங்களை உலகிற்கு பரப்பிக் கொண்டிருந்த காலை வேலை அந்த திருமண மண்டபம் கோலாகலமாக அலங்கரிக்கப் பட்டு உறவினர்கள், நண்பர்களின் வருகையால் ஜனக்கூட்டம் நிரம்பி ...
ஆண் பெண் இருபாலரும் படிக்கும் கல்லூரி அது...கல்லூரி மூன்றாய் ஆண்டு படிக்கும் மாணவமாணவிகள் அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாவிற்கு முதல் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களும் வருவோம் என ...
காதல் 1 வணக்கம் நண்பர்களே எனது முதல் கதைக்கு உங்களுடைய ஆதரவுகளை தாருங்கள். காலை பொழுதில் கதிரவன் தன் ஒளியினால் உலகிற்கு புத்துணர்வை வழங்கி கொண்டிருந்தார். "மலரு, மலரு அடியேய் மலரு ...
ஆர் எஸ் பிரம்மாண்ட கல்யாண மண்டபத்தின் வாயிலில் வாழை மற்றும் மாவிலை தோரணங்கள், வண்ண வண்ண விளக்குகள், மத்தளம் மற்றும் நாதஸ்வரத்தின் இசை என தடபுடலாக காட்சி தந்தது, அங்கு முழுவதும் விருந்தாளிகள் ...
"சீ நீ எல்லாம் பொண்ணாடி இப்படி பண்ணிட்டு வந்து நிக்க உனக்கு வெக்கமா இல்ல? உனக்கு என்னடி வயசாகுது வெறும் பதினெட்டு வயசுல எவன்கூடையோ படுத்து வயித்துல புள்ளையோட வந்து இருக்க இயேசப்பா இப்படி எங்க ...
காதலை மட்டுமே நேசிப்பவளுக்கும்! காமத்தில் முக்குளிப்பவனுக்கும்;!! காதல் சேருமா ! காதல் வெல்லுமோ!! இல்லை ...
இரவு என்பது அழகானது... அமைதியானது... ரம்மியமானது... கூடலில் களிக்கும் ஜீவன்களும் ஆர்ப்பரிக்காமல் அமைதியாய் உறங்கும் உயிர்களும் இரவு நீடிக்காதா என மயங்கும்.. ஆனால் சிலருக்கு இருள் சூழ்ந்த இரவுப் ...
அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டு சாமி கும்பிட்டு விட்டு இருவருக்கும் சேர்த்து டீ கலந்து எடுத்துக் கொண்டு சென்றாள் நமது கதையின் நாயகி ஜானகி எனும் ...
விலை : 1 "கடவுளே!!! எப்படியாவது செலக்ட் ஆகிடனும்.." என்று கண்மூடி வீட்டின் அலமாரியில் இடம்பெற்றிருந்த குட்டி விநாயகரிடம் வேண்டுதல்களை வைத்து விட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் ...
காதலும் நட்பும் Episode 1 அன்று விஷேடமாக ஒரு நாள் நித்யாவிற்கு...அதிகாலையிலே அதி வேகமாக சுழன்று கொண்டு இருந்தாள்..கெளரியிற்கே பார்க்க அதிசயமாக ...
அந்த உயர்ந்து நிமிர்ந்து நின்ற அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஆறாம் தளத்தில் வரிசையாக அமர்ந்திருந்தனர் பெண்கள்.. சாதாரண நடுத்தர வர்க்கத்து பெண்களுடன் அல்ட்டிரா மாடர்ன் பெண்களும் அடங்கியிருக்க அவர்கள் ...
நிரூபமா என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்லரையில் வெள்ளை நிறப் பூங்கொத்தை வைத்துவிட்டு நிமிர்ந்தாள் வைனி. நிரூபமா அவளின் அம்மா. இதய நோயால் இறந்து இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது. அவர் பெயரையே ...
முக்கிய குறிப்பு : நான்கு பாகங்களும் பிரீமியமில் சேர்க்கப்பட்டு இருப்பதால் நீக்கப்படாது. பிரதிலிபி தளத்திலேயே கதை இருக்கும்.. கனிந்தமனம் கதை நான்கு பாகங்கள் உடையது. 1. கனிந்த மனம் - முதல் பாகம் ...