Pratilipi requires JavaScript to function properly. Here are the instructions how to enable JavaScript in your web browser. To contact us, please send us an email at: contact@pratilipi.com
நகரத்தின் மையப்புள்ளியில் அமைந்த அந்த பிரம்மாண்ட விஜயசேஷ மகால் ஆடம்பரத்தில் கொழிக்கும் உயர்தட்டு மக்களால் நிரம்பி வழிந்தது.. எங்கும் எளிமையை காண முடியவில்லை.. ஆடை ஆபரணங்கள் அலங்காரம் முதற்கொண்டு ...
பகுதி-1 கிளிக்..கிளிக்... அந்த அதிநவீன நோக்கியா கேமிரா அழகாய் அங்கிருந்தவர்களை சுற்றி சுற்றி படம் பிடித்தது...கேமிராவில் அழகாய் வந்து வந்து விழுந்த படம் மொத்தமும் ...
மறுபடியும் ஒரு அழகான குடும்ப கலாட்டா கதையின் மூலம் நண்பர்களான உங்களை சந்திக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி. என் நண்பனோட நேற்று இரவு பேசிக்கிட்டு இருக்கும்போது எனக்கு இந்த கதை தோணுச்சு. இந்த கதையை சீரியஸா ...
🙂🙂 ...
அந்த பிரம்மாண்ட மாளிகையில் அனைவரும் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தனர்.... குட்டிப்பாப்பா சைந்தவியின் நான்காவது பிறந்தநாள்... ஒரே பெண்வாரிசு... ஏழு வயது அபிமன்யூ சைந்தவியுடன் விளையாடிக் ...
அந்த வீடே அதிர்வடைந்து நின்றது. அந்த வீட்டின் பெரிய மனிதர் இதை எதிர்பார்க்கவே இல்லை.... அவர் மட்டும் இல்லை அவளும் தான்.... கை கால் உதறல் எடுக்க கண்களில் நீருடன் தலை குனிந்து நின்றாள். என்ன ...
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே... உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே... இளையராஜாவின் இசையில் நா.முத்துக்குமாரின் வரிகளில் ஷ்ரேயா கோஷல் தனது இனிமையான குரலில் பாடி கொண்டிருந்த ...
உலகைத் தன் கதிர்களால் உய்விக்கும் ஆதவன் தனது பகல்நேர சேவையை முடித்துக்கொள்ளும் மதி மயங்கும் மாலைநேரத்தில் அவனது ஆரஞ்சுவண்ணக் கதிர்களால் குளித்துக் கொண்டிருந்தது இலஞ்சி. தென்காசி மாவட்டத்தில் ...
அழகோவியம் அத்தியாயம் 1 அழகிய மலைச் சிகரங்களுக்கு இடையே தன் செங்கதிர் சிரம் உயர்த்தி நோக்கினான் காலைச் சூரியன்... பனிப்போர்வை விலகிக் கொண்டிருந்தது ...
நகரத்திற்கு வெளியே அரண்மனை போல் இருந்த அந்த வீட்டில் உள்ள எல்லா அறைகளுமே ஒரு வித வாசனையுடன் அழகாக காட்சி அழிக்க, ஒரு அறை மட்டும் எங்கு பார்த்தாலும் சிறு சிறு செய்தி தாள்கள் ஒட்டப் பட்டு ...
அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு வாசல் தெளித்து கோலம் போட்டு விட்டு சாமி கும்பிட்டு விட்டு இருவருக்கும் சேர்த்து டீ கலந்து எடுத்துக் கொண்டு சென்றாள் நமது கதையின் நாயகி ஜானகி எனும் ...
தேடல் 1 💗 அதிகாலைப் பொழுது அழகாக புலர்ந்தது என்று பறைச்சாற்றியது அந்த இளம்சூரிய கதிர்கள் .... வானத்தில் சூரியனின் ஆட்சி கொஞ்சம் கொஞ்சமாக நடக்க .... கிராமத்தின் எல்லையில் டவுன் ஆரம்பத்தில் இருந்த ...
விலை : 1 "கடவுளே!!! எப்படியாவது செலக்ட் ஆகிடனும்.." என்று கண்மூடி வீட்டின் அலமாரியில் இடம்பெற்றிருந்த குட்டி விநாயகரிடம் வேண்டுதல்களை வைத்து விட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள் ...
நான் சிந்து!!! என் கணவர் அருண்!!! அவர் ஒரு asexual .... அப்படி என்றால் என்ன என்று கேட்கிறீர்களா??? 🙂🙂 என் கதையை முழுமையாக படிக்கும் பொழுது... நீங்களே அறிவீர்கள்.... நான் இப்பொழுது சொல்ல போவது ...
கதை தலைப்பு : வசீகரனின் யாழ் நீ! யாழ்-1 "கனவு கண்டதிலே-ஒரு நாள் கண்ணுக்குத் தோன்றாமல், இனம் விளங்கவில்லை-எவனோ என்னகந் தொட்டுவிட்டான். வினவக் கண்விழித்தேன்-சகியே! மேனி மறைந்து விட்டான்; மனதில் ...