pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கட (உள்)

4.8
421
ஆன்மீகம்வரலாறு

ஓம் நமசிவாய நாயன்மார்கள் 63 பேர். நாயன்மார்கள்  என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
✍️𝓘𝓷𝓭𝓱𝓾𝓼𝓱𝓻𝓲 . 𝓝

வாழும் வரை பிறருக்கு தொல்லையில்லாது உதவியாக இரு.. நிலையில்லா வாழ்வில் எதுவுமே நிரந்தரமில்லாதது என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் அமைதியாக இருப்பார்கள்.💯 உணராதவர்கள் அறியாமையில்... என் மனதில் தோன்றியது எழுத்தாக.. அவ்வளவுதான் !! எனது படைப்புகளை படித்து என்னை ஊக்குவிக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் படைப்புகள் உங்களோடு பகிர்ந்து கொள்ள காரணமான பிரதிலிபிக்கு நன்றிகள் பல. நான் பிரதிலிபியில் எழுதிய அனைத்து படைப்புகள், பதிவுகள் அதன் காப்புரிமை என்னிடமே இருக்கும். என் அனுமதியின்றி எனது பதிவுகளை நகல் எடுக்கவோ,pdf,audio ஆக மாற்றவோ என்னை தவிர யாருக்கும் உரிமை இல்லை, என் சொந்த கற்பனையில் உருவான கதை,கட்டுரை, கவிதைகளை என் அனுமதியின்றி வேறு கதைகளில் பயன்படுத்தினால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    வெண்மதி
    24 செப்டம்பர் 2020
    அற்புதம் மா...இறைவன் உன் வாழ்விலும் பல அற்புதங்களை நிகழ்த்தட்டும்...பணம் பெரிதல்ல.....மனம் தான் பெரியது....இறைவனிடம் செல்ல....இது தான் உண்மை.....வாழ்க வளமுடன் கண்ணா
  • author
    அழகி நிலவரசி
    23 ஜூலை 2020
    சிவயநம சிவயநம... மகிழ்ச்சி.எம்பெருமானைப் பற்றி படித்து வெகுநாட்களாயிற்று... நன்றி நன்றி உறவே.
  • author
    Jaya Prabha
    01 ஜூலை 2020
    மிக அருமையான பதிவு சகோதரி. மனக்கோயில் படிக்க படிக்க கண்களில் நீர் முட்டும் சகோதரி. மிக்க நன்றி மா.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    வெண்மதி
    24 செப்டம்பர் 2020
    அற்புதம் மா...இறைவன் உன் வாழ்விலும் பல அற்புதங்களை நிகழ்த்தட்டும்...பணம் பெரிதல்ல.....மனம் தான் பெரியது....இறைவனிடம் செல்ல....இது தான் உண்மை.....வாழ்க வளமுடன் கண்ணா
  • author
    அழகி நிலவரசி
    23 ஜூலை 2020
    சிவயநம சிவயநம... மகிழ்ச்சி.எம்பெருமானைப் பற்றி படித்து வெகுநாட்களாயிற்று... நன்றி நன்றி உறவே.
  • author
    Jaya Prabha
    01 ஜூலை 2020
    மிக அருமையான பதிவு சகோதரி. மனக்கோயில் படிக்க படிக்க கண்களில் நீர் முட்டும் சகோதரி. மிக்க நன்றி மா.