வாழும் வரை பிறருக்கு தொல்லையில்லாது உதவியாக இரு.. நிலையில்லா வாழ்வில் எதுவுமே நிரந்தரமில்லாதது என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள் அமைதியாக இருப்பார்கள்.💯 உணராதவர்கள் அறியாமையில்... என் மனதில் தோன்றியது எழுத்தாக.. அவ்வளவுதான் !! எனது படைப்புகளை படித்து என்னை ஊக்குவிக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் படைப்புகள் உங்களோடு பகிர்ந்து கொள்ள காரணமான பிரதிலிபிக்கு நன்றிகள் பல. நான் பிரதிலிபியில் எழுதிய அனைத்து படைப்புகள், பதிவுகள் அதன் காப்புரிமை என்னிடமே இருக்கும். என் அனுமதியின்றி எனது பதிவுகளை நகல் எடுக்கவோ,pdf,audio ஆக மாற்றவோ என்னை தவிர யாருக்கும் உரிமை இல்லை, என் சொந்த கற்பனையில் உருவான கதை,கட்டுரை, கவிதைகளை என் அனுமதியின்றி வேறு கதைகளில் பயன்படுத்தினால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு