மித்திரன், எந்த நொடியில் சங்கீதாவைப் பார்த்தானோ, ஆயிரம் நிலா அவனை சுற்றி உலா வருவதுபோல் உணர்ந்தான்...இவன், நண்பனின் அண்ணன் கல்யாணத்திற்கு வந்திருக்கிறான்.. இங்குதான், கல்யாணப் பெண் அருகில் வெளிர் நீலப் பட்டுப் புடவையில் ஊஞ்சலை ஆட்டிக்கொண்டு தன் நீண்ட கூந்தலை முன் போட்டுக்கொண்டும் இருந்தாள் சங்கீதா.!! மித்ரனின் கண்கள் சங்கீதாவைப் பார்த்ததும் அவனால் தன் பார்வையை வேறு பக்கம் திருப்ப முடியவில்லை... இளங்காற்று அவன் மேனியை மெல்ல தழுவியதுபோல் உணர்ந்தான்...அந்தக் கல்யாணத்திற்கு எத்தனையோ இளம் பெண்கள் ...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு