pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

இமைப்பொழுதும் என் நெஞ்சில்

4.4
3863

நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாப்படம் ஓடியது. வேலையிலிருந்து அரை நாள் லீவு எடுத்து, 'யாழ்' தியேட்டர் போயிருந்தேன். படம் மூடுபனி. தியேட்டருக்குள் புகுந்ததும் கண்களில் விஞ்ஞானமாற்றம் - ஒரே இருளாக ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
கே.எஸ்.சுதாகர்

1983 இல் இருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றேன். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்துப் புலம்பெயர் படைப்பாளி. இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர். ’எங்கே போகின்றோம்’ (அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்,குமரன் பதிப்பகம்), ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ (அக்கினிக்குஞ்சு,மித்ர பதிப்பகம்) சிறுகதைத் தொகுதிகள் வந்துள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நோர்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (அவுஸ்திரேலியா), பூபாள ராகங்கள் (இலண்டன்), மரத்தடி இணையம், தென்றல் (அமெரிக்கா), தாய்த் தமிழ்ப்பள்ளி (அவுஸ்திரேலியா) உட்பட மொத்தம் 20 சிறுகதைப்போட்டிகளில் பரிசு மின்னஞ்சல் - [email protected]

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    03 மார்ச் 2018
    வாழ்க்கை எப்படியெல்லாம் மாறக்கூடும் என்பதை பருவங்கள் கடந்த பள்ளிப்பருவ நினைவுகளில் தொடங்கி தோற்றுப் போன காதல் பந்தியில் விருந்து வைப்பது போல கதையோட்டம். பிரியமானவர்கள் அருகே மரணம் வரை வாழ்வதற்கு பாக்கியம் கிடைத்தவர்கள் உண்மையில் தவமின்றி வரம் பெற்றவர்கள். ஆனால், ஏமாந்து போன உள்ளங்கள் இமைகளை கைக்குட்டையாக்கி காலத்தை கண்ணீர் சிந்திய படியே முடித்துக் கொள்கிறது. ஒரு நொடி போதும் வாழ்க்கை நினைத்த படியும் மாறிவிடலாம். இல்லை இதுவரை நாம் சிந்திக்காத மாற்றத்தையும் காயமாக நெஞ்சில் கொண்டு வந்து சேர்த்திடலாம் என்ற வாழ்வியலை மறைமுகமாகக் கொண்டு செதுக்கப்பட்ட நினைவலைகள். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
  • author
    05 ஜூலை 2019
    இலங்கை தமிழில் சில வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் கதை அருமை பள்ளிப் பருவ காதல் நினைவுகள் எல்லோரிடமும் மாறா பசுமையோடு மனதில் நிலை பெற்றிருக்கும். படிக்கையில் மீண்டும் மீண்டும் அந்த மலர்கள் மலரும் போது மனதில் மகிழ்ச்சி தருகிறது.
  • author
    selladurai kandavanam
    10 மார்ச் 2018
    பள்ளிப்பருவத்துக் காதலை சுவையாகச் சொல்லியுள்ளார். இறுதியில் திடீர் திருப்பம்.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    03 மார்ச் 2018
    வாழ்க்கை எப்படியெல்லாம் மாறக்கூடும் என்பதை பருவங்கள் கடந்த பள்ளிப்பருவ நினைவுகளில் தொடங்கி தோற்றுப் போன காதல் பந்தியில் விருந்து வைப்பது போல கதையோட்டம். பிரியமானவர்கள் அருகே மரணம் வரை வாழ்வதற்கு பாக்கியம் கிடைத்தவர்கள் உண்மையில் தவமின்றி வரம் பெற்றவர்கள். ஆனால், ஏமாந்து போன உள்ளங்கள் இமைகளை கைக்குட்டையாக்கி காலத்தை கண்ணீர் சிந்திய படியே முடித்துக் கொள்கிறது. ஒரு நொடி போதும் வாழ்க்கை நினைத்த படியும் மாறிவிடலாம். இல்லை இதுவரை நாம் சிந்திக்காத மாற்றத்தையும் காயமாக நெஞ்சில் கொண்டு வந்து சேர்த்திடலாம் என்ற வாழ்வியலை மறைமுகமாகக் கொண்டு செதுக்கப்பட்ட நினைவலைகள். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்
  • author
    05 ஜூலை 2019
    இலங்கை தமிழில் சில வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் கதை அருமை பள்ளிப் பருவ காதல் நினைவுகள் எல்லோரிடமும் மாறா பசுமையோடு மனதில் நிலை பெற்றிருக்கும். படிக்கையில் மீண்டும் மீண்டும் அந்த மலர்கள் மலரும் போது மனதில் மகிழ்ச்சி தருகிறது.
  • author
    selladurai kandavanam
    10 மார்ச் 2018
    பள்ளிப்பருவத்துக் காதலை சுவையாகச் சொல்லியுள்ளார். இறுதியில் திடீர் திருப்பம்.