pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஓடு விரைந்து ஓடு

4.6
5663

அவள் பெயர் தீபிகா ப்ரான்சிஸ். வயது இருபது. தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து, பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் வயதான தன் தந்தையைப் பல் தேய்க்கவைத்து, இதமான வெந்நீரில் குளிப்பாட்டிவிட்டு, ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ராணி பாலகிருஷ்ணன்
    21 பிப்ரவரி 2020
    அருமையான கதை . உடல் நலம் குன்றிய தகப்பனையும் கவனத்துடன் பார்த்துக்கொண்டு தனது இலட்சியத்தை வெற்றி அடைய செய்யும் மங்கையர்க்கரசி தீபா பிரான்சிஸ் . நல்ல செம்மைய வா முறை
  • author
    Poomathi Nallathambi
    29 டிசம்பர் 2020
    தீபிகா போல் அனைத்து பெண்களும் தங்கள் லட்சியத்தை அடைய போராட வேண்டும்..... யாருக்காகவும் தனது லட்சியத்தை விடகூடாது.....
  • author
    Regina R
    23 அக்டோபர் 2021
    Migavum Arumaiyana Padaippu.Lactchiyatha adaya Uthvegathai Tharakoodiya Pathivu.Vazhthckal
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ராணி பாலகிருஷ்ணன்
    21 பிப்ரவரி 2020
    அருமையான கதை . உடல் நலம் குன்றிய தகப்பனையும் கவனத்துடன் பார்த்துக்கொண்டு தனது இலட்சியத்தை வெற்றி அடைய செய்யும் மங்கையர்க்கரசி தீபா பிரான்சிஸ் . நல்ல செம்மைய வா முறை
  • author
    Poomathi Nallathambi
    29 டிசம்பர் 2020
    தீபிகா போல் அனைத்து பெண்களும் தங்கள் லட்சியத்தை அடைய போராட வேண்டும்..... யாருக்காகவும் தனது லட்சியத்தை விடகூடாது.....
  • author
    Regina R
    23 அக்டோபர் 2021
    Migavum Arumaiyana Padaippu.Lactchiyatha adaya Uthvegathai Tharakoodiya Pathivu.Vazhthckal