கதை என்பது வெறும் எழுத்துகளால் மட்டுமே உருவாவதல்ல..! ஒரு நல்ல கற்பனைத்திறன் வாய்ந்த கதாசிரியரின் மனதில் தோன்றும் சிறந்த கருத்துக்களை கற்பனை என்னும் கடலில் கரைத்து எழுத்துக்களின் மூலியமாக நல்ல கருத்துக்களையும், தைரியத்துடன் கூடிய தன்னம்பிக்கையையும் காகிதத்தின் உதவியுடன் மக்களிடயே கொண்டு சேர்ப்பதே ஒரு சிறந்த கதையாகும்.
என்னுடைய பெயர் சக்திவேல், நான் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று எப்போதும் சொல்ல மாட்டேன். நான் கதையுலகில் கால்பதித்தே சில வருடங்கள் தான் ஆகிறது. மேலே சொல்லியிருப்பதை போல நானும் ஒரு நல்ல எழுத்தாளனாக வரவேண்டும் என்னும் ஆசை எனக்குள் எப்போதும் இருக்கிறது. அதை நிறைவேற்றவும் மக்களின் மனதில் நல்ல மாற்றத்தை நிலைநாட்டவும் என்னுடைய எழுத்துக்களால் பேசப்படும் என்னுடைய கதைகளை இந்த தளத்தில் பதிப்பிக்கிறேன்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு