pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கோமள விலாஸ்

4.6
7181

பெங்களூர் அமேஸானில் வேலை செய்யும் என் மகன் ஒருநாள் திடீரென்று “அப்பா நாம எல்லோரும் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு ஜாலியா ஒரு ட்ரிப் அடித்தால் என்ன?” என்றான். அவன் அப்படிக் கேட்டதும் எனக்கு சந்தோஷம் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    28 மார்ச் 2022
    ஆம். கோமளவிலாஸின் சுவையே தனி. இங்கு சென்னையில் நுங்கம்பாக்கத்தில் பாமகுரோவ் ஓட்டலுக்கு அருகில் இருந்தது. சிலமுறை சாப்பிட்டுள்ளேன், மிகவும் அருமையாக இருந்தது. உங்கள் அனுபவமும் அருமை.
  • author
    Regina R
    28 டிசம்பர் 2021
    Migavum Arumai.UarvuPoorvamaga irunthathu..
  • author
    Raja Mohan
    30 மே 2019
    life la sometimes ipdithaan irukkum..azhaga irukku story
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    28 மார்ச் 2022
    ஆம். கோமளவிலாஸின் சுவையே தனி. இங்கு சென்னையில் நுங்கம்பாக்கத்தில் பாமகுரோவ் ஓட்டலுக்கு அருகில் இருந்தது. சிலமுறை சாப்பிட்டுள்ளேன், மிகவும் அருமையாக இருந்தது. உங்கள் அனுபவமும் அருமை.
  • author
    Regina R
    28 டிசம்பர் 2021
    Migavum Arumai.UarvuPoorvamaga irunthathu..
  • author
    Raja Mohan
    30 மே 2019
    life la sometimes ipdithaan irukkum..azhaga irukku story