pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சுவாசமாய் நீ (முழுத்தொகுப்பு)

4.6
9705

வணக்கம் நண்பர்களே... இது நான் கத்துக்குட்டியாய் கன்னித்தமிழில் கிறுக்கிய எனது முதல் கதை.. இதில் பிழைகளும், லாஜிக் மிஸ்டேக்குகளும் மிகுந்திருக்கும் தான். இருப்பினும் ஞாபகார்த்தமாகவும், இங்கிருந்து ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
கனவு காதலி

"கனவு காதலி ருத்திதா" என்ற பெயரில், காதல், உணர்வு, நினைவுகள் மற்றும் வாழ்க்கையின் நுண்ணிய இசைகளை எழுத்தாக வடிவமைத்து வரும் என் படைப்புப் பயணம் — இன்று எட்டாண்டுகளை எட்டியுள்ளது. இப்பயணத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், பல சிறுகதைகள் வாசக மனங்களுடன் உரையாடி வருகின்றன. மனதின் மொழியாக உருவான இந்தக் கதைகள், பெரும்பாலும் இலவச வாசிப்பிற்கு கிடைக்கின்றன. பிரதிலிபியில் இல்லாத படைப்புகளை என் வலைப்பூவில் முழுமையாக வாசிக்கலாம்: 🔗 kkruthitha.blogspot.com உங்கள் வாசிப்பும், அன்பும் — இந்த எழுத்துப் பயணத்தின் உண்மையான ஊக்கம்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Syed Abuthahir
    04 ஜூலை 2019
    உண்மையை கூற வேண்டும் என்றால் தொடக்கத்தில் கதை என்னை கவரவில்லை. அத்துடன் நின்று வேறு கதை பக்கம் சென்று விடலாமா என எண்ணி, பிறகு, அதை கைவிட்டு மீண்டும் தொடர ஆரம்பித்தவுடன் ஒரு கட்டத்தில் நான் முழுமையாக கதையுடன் ஒன்றி போய் விட்டேன். அருமையான உங்கள் படைப்புக்கு மிக்க நன்றி!..
  • author
    Sebastiankingsley Kingsley
    10 ஜூலை 2019
    மிக அருமையான கதை ஒவ்வொரு தொடரும் ரசித்துப் படிக்கக்கூடியதாக இருந்தது ஆனால் ஒரு பொய் ஒன்று சொன்னீங்களே நாயகியைக்கட்டுவதால் காலம் முழுக்க அவன் அழப்போவதாக கதையையும் முடித்துவிட்டீர்கள்
  • author
    ShanThan ThanShan
    30 மார்ச் 2019
    கதை அருமையாக இருந்தது காதல் நட்பு வெற்றி தோல்வி பாசம் பந்தம் எல்லாம் ஓகே ஆனால் நாயகியாள் நாயகன் காலம் முழுவதும் அழுக போகிறான் என்று படிப்போர்க்கு ஓர் டுஸ்ட் கொடுத்து விட்டு சுபமாக முற்றும் கொடுத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் அருமை அருமை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Syed Abuthahir
    04 ஜூலை 2019
    உண்மையை கூற வேண்டும் என்றால் தொடக்கத்தில் கதை என்னை கவரவில்லை. அத்துடன் நின்று வேறு கதை பக்கம் சென்று விடலாமா என எண்ணி, பிறகு, அதை கைவிட்டு மீண்டும் தொடர ஆரம்பித்தவுடன் ஒரு கட்டத்தில் நான் முழுமையாக கதையுடன் ஒன்றி போய் விட்டேன். அருமையான உங்கள் படைப்புக்கு மிக்க நன்றி!..
  • author
    Sebastiankingsley Kingsley
    10 ஜூலை 2019
    மிக அருமையான கதை ஒவ்வொரு தொடரும் ரசித்துப் படிக்கக்கூடியதாக இருந்தது ஆனால் ஒரு பொய் ஒன்று சொன்னீங்களே நாயகியைக்கட்டுவதால் காலம் முழுக்க அவன் அழப்போவதாக கதையையும் முடித்துவிட்டீர்கள்
  • author
    ShanThan ThanShan
    30 மார்ச் 2019
    கதை அருமையாக இருந்தது காதல் நட்பு வெற்றி தோல்வி பாசம் பந்தம் எல்லாம் ஓகே ஆனால் நாயகியாள் நாயகன் காலம் முழுவதும் அழுக போகிறான் என்று படிப்போர்க்கு ஓர் டுஸ்ட் கொடுத்து விட்டு சுபமாக முற்றும் கொடுத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள் அருமை அருமை