pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பிருந்தாவும் கனமழையும்

4.1
7209

(நண்பர்களே இந்த கதையின் சம்பவங்கள் நாங்கள் அனுபவித்தது. உண்மை. ஆனால் பாத்திரங்கள் கற்பனை. எனக்கு அம்மாவும் இல்லை மாமனார் மாமியாரும் இல்லை. இது என் கற்பனைப் பாத்திரம் பிருந்தா மூர்த்தி குடும்பத்தில் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

வங்கிப் பணியிலிருந்து ஓய்வு. ஓய்வு ஒழிச்சலின்றி நாடகங்களிலும் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும்  நடித்துக் கொண்டிருகிறேன். பூர்ணம் நியுதியேட்டரிலும் பின்னர் குருகுலத்திலும் 1979 அக்டோபரிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறேம்(சுமார் 50 நாடகங்கள் 1000 காட்சிகள். முக நூலில் மாதவ. பூவராக மூர்த்தி என்ற பெயரில் நான்காண்டுகளாக பதிவுகள். கல்கி, தினமணிக் கதிர், கலைமகள் அமுத சுரபி லேடிஸ் ஸ்பெஷல் போன்ற பத்திரிக்கைகள் என் படைப்பை வெளியிட்டிருக்கிறார்கள். கங்கை புத்தக நிலையம் என் சிறுகதைத் தொகுப்பு "சிரிக்கலாம் வாங்க" 2012 வெளியிட்டிருக்கிறது.  இதுவரை எழுதிய நாடகம் 12 இயக்கிய நாடகம் 20 .  தேவன் அறக்கட்டளை வழங்கிய நினைவுப் பரிசு, சங்கரதாஸ் மன்றம் வழங்கிய நாடகச்செல்வம் விருது, விஸ்டம் பத்திரிக்கையின் சிறந்த எழுத்தாளருக்கான விருது. ராது ஆர்ட்ஸ் அகடமி வழங்கிய நாடக மாமணி இவை சமீபத்து அங்கீகாரங்கள்.   அன்புடன் மாதவ பூவராக மூர்த்தி.(செல் 9282113501)        

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Umesh Srinivasan
    24 جنوری 2019
    சென்னையில் வெள்ளம் வந்த போது வெளியூரில் இருக்கும் எனக்கு மனம் பதைபதைத்தது. அந்த உணர்வை உங்கள் கதை மீண்டும் கொண்டு வந்தது. இப்படியான சூழ்நிலையில் உறவுகளின் உணர்வுகளைச் சமாளிக்கும் நேக்கையும் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
  • author
    senthil ganesh
    09 مارچ 2020
    அப்போது நான் சைதாப்பேட்டையில் குடியிருந்த நேரம். கீழ் தளம் முழுவதும் தண்ணீர். முதல் தளம் நான் இருந்தா வீடு. 4 நாட்கள் மின்சாரம் இல்லை. உணவு குறைவு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவினார்கள். மறக்க முடியா அனுபவம் அது. மீண்டும் நினைவு படுத்திவிட்டிர்கள்.
  • author
    14 اپریل 2019
    நெஞ்சைத் தொட்டது நடை அருமை ஆண்கள் எதார்த்தமான அலட்சியம் ஏனே பெண்களின் அக்கரை அடி வயிறு கலங்கச் செய்யும் அவஸ்த்தை சூப்பர் செம கவிஞன் தில்லை மனதில் ஓட்டின்டது கதாநாயகியும் ஹிண்டு பேப்பர் தாத்தாவும்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Umesh Srinivasan
    24 جنوری 2019
    சென்னையில் வெள்ளம் வந்த போது வெளியூரில் இருக்கும் எனக்கு மனம் பதைபதைத்தது. அந்த உணர்வை உங்கள் கதை மீண்டும் கொண்டு வந்தது. இப்படியான சூழ்நிலையில் உறவுகளின் உணர்வுகளைச் சமாளிக்கும் நேக்கையும் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
  • author
    senthil ganesh
    09 مارچ 2020
    அப்போது நான் சைதாப்பேட்டையில் குடியிருந்த நேரம். கீழ் தளம் முழுவதும் தண்ணீர். முதல் தளம் நான் இருந்தா வீடு. 4 நாட்கள் மின்சாரம் இல்லை. உணவு குறைவு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவினார்கள். மறக்க முடியா அனுபவம் அது. மீண்டும் நினைவு படுத்திவிட்டிர்கள்.
  • author
    14 اپریل 2019
    நெஞ்சைத் தொட்டது நடை அருமை ஆண்கள் எதார்த்தமான அலட்சியம் ஏனே பெண்களின் அக்கரை அடி வயிறு கலங்கச் செய்யும் அவஸ்த்தை சூப்பர் செம கவிஞன் தில்லை மனதில் ஓட்டின்டது கதாநாயகியும் ஹிண்டு பேப்பர் தாத்தாவும்