pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

வரமாக வருவாயா...

4.7
38

உன்னை என்  கருவில் சுமந்து என்  உதிரத்தை உனக்கு உணவாக்கி, என் உயிரின் துளிகளை உன் உயிரோடு கலக்க வைத்து, ஒவ்வொரு நொடியும் உன் வளர்ச்சியை உணர்ந்து வாழ என் உள்ளம் ஏங்கிக் கொண்டிருக்கிறது… என் மடி ...

படிக்க
வரம் தந்தவள்...
படைப்பின் அடுத்த பாகத்தை படிக்க வரம் தந்தவள்...
சுமதி முத்து
5

வரமாய் வந்த என் பெண்ணழகே.... என் வாழ்வின் ஒளியாய் வந்தவளே... உன்னை கண்ட நொடி ஐந்து வருட தவத்தின் வலிகள் ஒரு நொடியில் கரைந்து விட்டவளே... உன்னை தொட்டு தூக்கி அனைத்து முகர்ந்து ஒவ்வொரு முறையும் நான்  ...

எழுத்தாளரைப் பற்றி
author
சுமதி முத்து

இயற்கையை நேசிக்கும் இயற்கை விவசாயி..விவசாயி என்பதே பெருமை... மனித மனங்களின் மெல்லிய உணர்வுகளை எண்ணங்களை உணர்ந்து உள்வாங்கி அவற்றையே என் எழுத்திலும் பிரதிலிக்க முயற்சிக்கிறேன். வாசித்து கருத்திட்டு நெறிபடுத்துங்கள் என்னை. நன்றி. முடிந்த கதைகள்.. 1. விதியின் தீர்ப்பு 10.9.2025 தொடரும் கதைகள் 1.இளாவின் உயிரெழுத்தான நறுமுகை. 19.12.2025 2. புன்னகை முகம். 2.3.2026 3.💞 ஜாலியா ஒரு குடும்பம் 💞 8.3.2026

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Mrs.JK Malini
    16 பிப்ரவரி 2026
    சீக்கிரம் வா.... என் செல்வமே.... என் கைகளும் அகல விரிந்து காத்துக் கிடக்கின்றது....😉😉😉 கல்யாணம் ஆன புதிதில் என் மனநிலையும் இப்படித்தான்... உணர்வுபூர்வமான அழகிய வருகைக்காக ஏக்கம்... வலிகள் நிறைந்த வரிகள் டீஈஈஈ 🥺🥺🥺🥰🥰🥰
  • author
    Kannika saravanan Kannika saravanan
    16 பிப்ரவரி 2026
    super
  • author
    Jaya Prabha
    17 பிப்ரவரி 2026
    மிக ஆழமான ஓர் உணர்வின் வெளிப்பாடு. வரிகள் மனதை நெகிழ வைக்கிறது சுமி. மிக மிக அழகாக எழுதி இருக்கிறாய் ❣️❣️❣️❣️
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Mrs.JK Malini
    16 பிப்ரவரி 2026
    சீக்கிரம் வா.... என் செல்வமே.... என் கைகளும் அகல விரிந்து காத்துக் கிடக்கின்றது....😉😉😉 கல்யாணம் ஆன புதிதில் என் மனநிலையும் இப்படித்தான்... உணர்வுபூர்வமான அழகிய வருகைக்காக ஏக்கம்... வலிகள் நிறைந்த வரிகள் டீஈஈஈ 🥺🥺🥺🥰🥰🥰
  • author
    Kannika saravanan Kannika saravanan
    16 பிப்ரவரி 2026
    super
  • author
    Jaya Prabha
    17 பிப்ரவரி 2026
    மிக ஆழமான ஓர் உணர்வின் வெளிப்பாடு. வரிகள் மனதை நெகிழ வைக்கிறது சுமி. மிக மிக அழகாக எழுதி இருக்கிறாய் ❣️❣️❣️❣️