pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

வேள்வித்தீ குளிர் காய்வதற்கு அல்ல

4.2
1830

விநாயகர் படத்தின் முன்பாக வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் விக்னேஷ் நின்று, வணங்கி விட்டு, தன இருக்கையில் அமர்ந்து கொண்டு அலுவலகக் கோப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். “ அய்யா! வணக்கம். என் பெயர் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
சுப்ரமணியன் .பூ

என்னைப் பற்றி சில வரிகள் ..... எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் , வெம்பக்கோட்டை வட்டம் கீழராஜகுலராமன் கிராமம் ஆகும். தற்போது சென்னையிலுள்ள பள்ளிக்கரணையில் வசித்து வருகிறேன். நான் வருவாய்த்துறையில் சுமார் 32 ஆண்டுகள் பணிபுரிந்து வட்டாட்சியர் நிலையில் பணி நிறைவு பெற்றேன். வயது 63. எனது பெற்றோர் தெய்வதிரு பூவலிங்கம் – பார்வதியம்மாள். எனது குடும்ப என்னும் வானில் மின்னும் விண்மீன்கள் துணைவியார் சு.முத்துலட்சுமி, மகன் கணேஷ் @ பூவலிங்கம், மருமகள் மகேஸ்வரி ,பேத்தி ஹரிபிரியா, மகள் மீனாபார்வதி. மருமகன் கண்ணன், பேத்தி சஞ்சனா(குட்டிமீனா) எனது எழுத்துக்கு மானசீக குரு எழுத்தாளர் தீபம் நா.பார்த்தசாரதி என்பவர் ஆவார். அவர் எழுதிய பொன் விலங்கு என்ற நாவலை நான் படித்தபோதுதான், எனக்கு சிறுகதைகள், கவிதைகள் போன்ற படைப்புகளை படைக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. எனது சிறுகதைகள் பாக்யா , ராணி, பேசும் புதிய சக்தி, தினமணிக்கதிர் , கதைசொல்லி இதழ்களிலும், கவிதைகள் வார முரசு, குடும்ப மலர், ஏழைதாசன், குருகுலத்தென்றல், தினமலர்-வாரமலர் ,ராணிமுத்து, பொம்மி போன்ற இதழ்களில் இடம் பெற்றுள்ளன. மணிமேகலை பிரசுரம் மூலம் “ வித்யா மீண்டும் வேலைக்குப் போகிறாள் !” என்ற சிறுகதைகள் தொகுப்பு நூல் எனது முதல் வெளியீடு என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூல் வாஷிங்டன் மெரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக் கழகத்தால் சிறந்த நூலுக்கான விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது. (மின்னஞ்சல்: [email protected] அலைபேசி எண்: 9894043308)

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சுசி சிவா "சுசி"
    22 நவம்பர் 2016
    கருத்தை ஊக்கமாக ஏற்று கொண்டதற்கு நன்றி அன்பரே, பிரதிலிபியில் நுழைந்ததிலிருந்து கடுமையான விமர்சனமே செய்து வருகிறேன், என் அளவில் நான் கண்டதில் எஸ்.கண்ணன் என்பவரே பிரதிலிபியின் மோசமான எழுத்தர், சமுக நீதி கூட இல்லாமல் வக்கிரமாக எழுதுகிறார், நீங்கள் பரவாயில்லை. சராசரி பிரதிலிபி கதை, தலைப்பு தூங்கிதேவருக்கோ, கதைக்கோ எங்கே பொருந்துகிறது, தேவர் வேள்வித்தீ என்றால் யார் குளிர்காய எண்ணுகிறார்கள், கதையில் கதை இருக்க வேண்டும்.
  • author
    சின்னத்துரை
    03 ஆகஸ்ட் 2017
    ஒவ்வொருஅரசியல்வாதிகளும்படித்துதிருந்தவேண்டியபாடம்
  • author
    nesamani KANDAN.S
    22 ஜூலை 2017
    இலவசம் என்று அலையும் மக்களுக்கு இது ஒரு அருமையான பதிவு.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சுசி சிவா "சுசி"
    22 நவம்பர் 2016
    கருத்தை ஊக்கமாக ஏற்று கொண்டதற்கு நன்றி அன்பரே, பிரதிலிபியில் நுழைந்ததிலிருந்து கடுமையான விமர்சனமே செய்து வருகிறேன், என் அளவில் நான் கண்டதில் எஸ்.கண்ணன் என்பவரே பிரதிலிபியின் மோசமான எழுத்தர், சமுக நீதி கூட இல்லாமல் வக்கிரமாக எழுதுகிறார், நீங்கள் பரவாயில்லை. சராசரி பிரதிலிபி கதை, தலைப்பு தூங்கிதேவருக்கோ, கதைக்கோ எங்கே பொருந்துகிறது, தேவர் வேள்வித்தீ என்றால் யார் குளிர்காய எண்ணுகிறார்கள், கதையில் கதை இருக்க வேண்டும்.
  • author
    சின்னத்துரை
    03 ஆகஸ்ட் 2017
    ஒவ்வொருஅரசியல்வாதிகளும்படித்துதிருந்தவேண்டியபாடம்
  • author
    nesamani KANDAN.S
    22 ஜூலை 2017
    இலவசம் என்று அலையும் மக்களுக்கு இது ஒரு அருமையான பதிவு.