pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

என் எழுத்தும் பிரதிலிபியும்...

4.9
718

😍 அனைவருக்கும் வணக்கம்..     என்னுடைய எழுத்து பயணம் 2017- ல் ஆரம்பிச்சது.     வாழ்கை ஒரு பக்கம் மட்டும் வரண்ட பூமியா இருந்த காலம் அது,  அங்க வசிக்கிற என் வாழ்கைக்கு அத்தியாவசிய தேவைக்கான தேடல் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
உமாசாரல்

ஓம் நமசிவாய ❤ நான் எழுதி முடித்த கதைகள்.. சாரலடி நீ எனக்கு.. நெஞ்சினிலே .. அழகிய ஜான்சி ராணி.. விலகாதே உயிரே.. மெல்லிசை.. காந்தமா.. தீராக்காதல் .. உன்மத்தம் உயிரும் நீயானேன் ஆழிச்சேனா.. விக்ரமின் நீரா.. மயங்கிடவா.. மாய மோகன மதுரமே.. விழியோரம் Ongoing .. அழகூரில்.. ஆழியிலே..

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சே சதீஷ்
    26 ஏப்ரல் 2023
    வணக்கம்.... நான் காவல் பணியினில் உள்ளேன்... உங்களின் ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா!! கதையை எதேச்சியாக படிக்க ஆரம்பித்தேன்.... Wonderful 👌👌👌 சில உணர்வுகள் விவரிக்க இயலாதவை 💞💞💞 காலநேரமின்றி பணி எங்களுக்கு...என்னத்தான் பிடித்து செய்தாலும் சில நேரங்களில் மனம் சோர்வாக..... ஆனால் கடந்த ஒரு வாரமாக.. மிகவும் மகிழ்வாக நான்...... காரணம் உங்களின் ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா நாவல் ... இந்த காவல் காரனையே சிறை பிடித்துவிட்டது..... ❤‍🩹❤‍🩹❤‍🩹
  • author
    Sasikala Rajendran
    26 ஏப்ரல் 2023
    wow❣️அருமையா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள் 💐💐💐மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
  • author
    Sridhar. yetta "உதயா"
    26 ஏப்ரல் 2023
    எல்லா கல்லும் சிலை ஆகாது சகி... ஒவ்வொரு கல்லும் செதுக்க செதுக்க தான் சாமி சிலை ஆகும்.. அது போல் உங்க வாழ்கையும் இருக்குன்னு நினைக்கிறேன்... நான் உங்கள் புது வாசகி... இப்போதான் தங்களின் கதையை படிக்க ஆரம்பித்து இருக்கேன்.. அதிலும் அந்த செழியன் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் தெரியுமா?.... உங்களுக்காக நாங்க.. எங்களுக்காக உங்க எழுத்து... அவ்வளவு தான் சகி.. so சில்....
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    சே சதீஷ்
    26 ஏப்ரல் 2023
    வணக்கம்.... நான் காவல் பணியினில் உள்ளேன்... உங்களின் ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா!! கதையை எதேச்சியாக படிக்க ஆரம்பித்தேன்.... Wonderful 👌👌👌 சில உணர்வுகள் விவரிக்க இயலாதவை 💞💞💞 காலநேரமின்றி பணி எங்களுக்கு...என்னத்தான் பிடித்து செய்தாலும் சில நேரங்களில் மனம் சோர்வாக..... ஆனால் கடந்த ஒரு வாரமாக.. மிகவும் மகிழ்வாக நான்...... காரணம் உங்களின் ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா நாவல் ... இந்த காவல் காரனையே சிறை பிடித்துவிட்டது..... ❤‍🩹❤‍🩹❤‍🩹
  • author
    Sasikala Rajendran
    26 ஏப்ரல் 2023
    wow❣️அருமையா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள் 💐💐💐மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
  • author
    Sridhar. yetta "உதயா"
    26 ஏப்ரல் 2023
    எல்லா கல்லும் சிலை ஆகாது சகி... ஒவ்வொரு கல்லும் செதுக்க செதுக்க தான் சாமி சிலை ஆகும்.. அது போல் உங்க வாழ்கையும் இருக்குன்னு நினைக்கிறேன்... நான் உங்கள் புது வாசகி... இப்போதான் தங்களின் கதையை படிக்க ஆரம்பித்து இருக்கேன்.. அதிலும் அந்த செழியன் என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் தெரியுமா?.... உங்களுக்காக நாங்க.. எங்களுக்காக உங்க எழுத்து... அவ்வளவு தான் சகி.. so சில்....