pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஆசை யாரை விட்டது?

3.8
10728

பெரிய மல்டிநேஷனல் நிறுவனத்திலிருந்து சீனியர் வைஸ்-பிரசிடெண்ட்டாக ரிடையர்ட் ஆனவுடன் நான் பாட்டுக்கு தேமேன்னு பெங்களூரில் என் வீட்டில் உட்கார்ந்துகொண்டு சிறுகதைகள் எழுதிக்கொண்டு இருந்தேன். அவைகள் பிரசுரமாவதில்லை என்பது வேறு விஷயம். ஒருநாள் திடீர்ன்னு என் மனைவியின் அண்ணா மாப்பிள்ளை ஜெயக்குமார் சென்னையிலிருந்து போன் போட்டு “நீங்க சீரியல்ல நடிக்கிறீங்களா? என் நண்பர்தான் அந்த சீரியல் தயாரிப்பாளர்...நீங்க சரின்னு சொன்னா நான் அவர்கிட்ட பேசுகிறேன்” என்றார். ஜெயக்குமார் என் உறவினர் என்பதைவிட எனக்கு நல்ல ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
எஸ்.கண்ணன்

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்' பரிசு பெற்றது. 2016 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக்கிளை நடத்திய மாநில அளவிலான சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய 'ஊடுபயிர்' தேர்வாகிப் பிரசுரமானது. வானதி பிரசுரம், சென்னை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகளான 'முதன் முதலாய் ஒரு கடிதம்', 'திசை மாறிய எண்ணங்கள்' மற்றும் 'தேடல்' ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. Leemeer Publishers

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    04 സെപ്റ്റംബര്‍ 2020
    ஆசை படக்கூடாது என்பதே ஒரு ஆசை தானே
  • author
    28 ജൂലൈ 2021
    இந்த கதை என்னோடு மிக நெருக்கமாக ஒத்து போகிறது. ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டு உபரி நேரத்தில் கதை கவிதை எழுதிக் கொண்டு (எதுவும் இன்னும் பிரசுரம் ஆகவில்லை) திரை துறையில் வாய்ப்பு கிடைக்குமா என சிந்தித்து கொண்டு இருப்பவன் நான். கல்லூரி காலத்தில் ஒரு சில படங்களில் கூட்டத்தில் ஒருவனாக நடித்ததும் உண்டு. என் வாழ்க்கையில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் என் எதிர்காலத்தில் இருந்து எழுதப் பட்டது போல் இருக்கிரது இந்த கதை..! இறுதியில் மீண்டும் நடிக்கத் தயார் ஆகும் நிகழ்வு சபாஷ் போட வைக்கிறது. பணி ஓய்வு என்பதெல்லாம் அந்த பணிக்கு மட்டுமே, வாழ்க்கைக்கு அல்ல. வாழும் வரை ஓட வேண்டும் என்று வாழ்பவர்கள் இவ்வாறே இருப்பார்கள்..! அருமை...!
  • author
    Rajula berno
    14 മെയ്‌ 2020
    ஆசையாரை விட்டது .சில விஷயங்களை வேண்டாம் என்று நாம் விட்டாலும் ஆசை இழுத்து சென்று விடும் என்பது உண்மை .கதை அருமை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    04 സെപ്റ്റംബര്‍ 2020
    ஆசை படக்கூடாது என்பதே ஒரு ஆசை தானே
  • author
    28 ജൂലൈ 2021
    இந்த கதை என்னோடு மிக நெருக்கமாக ஒத்து போகிறது. ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டு உபரி நேரத்தில் கதை கவிதை எழுதிக் கொண்டு (எதுவும் இன்னும் பிரசுரம் ஆகவில்லை) திரை துறையில் வாய்ப்பு கிடைக்குமா என சிந்தித்து கொண்டு இருப்பவன் நான். கல்லூரி காலத்தில் ஒரு சில படங்களில் கூட்டத்தில் ஒருவனாக நடித்ததும் உண்டு. என் வாழ்க்கையில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் என் எதிர்காலத்தில் இருந்து எழுதப் பட்டது போல் இருக்கிரது இந்த கதை..! இறுதியில் மீண்டும் நடிக்கத் தயார் ஆகும் நிகழ்வு சபாஷ் போட வைக்கிறது. பணி ஓய்வு என்பதெல்லாம் அந்த பணிக்கு மட்டுமே, வாழ்க்கைக்கு அல்ல. வாழும் வரை ஓட வேண்டும் என்று வாழ்பவர்கள் இவ்வாறே இருப்பார்கள்..! அருமை...!
  • author
    Rajula berno
    14 മെയ്‌ 2020
    ஆசையாரை விட்டது .சில விஷயங்களை வேண்டாம் என்று நாம் விட்டாலும் ஆசை இழுத்து சென்று விடும் என்பது உண்மை .கதை அருமை