உங்களது மொழியைத் தேர்வுசெய்யுங்கள்
எனது கதை மற்றும் கவிதைகள் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் புத்தகங்களாக கிடைக்கிறது.. திரைகதைகளின் பெயர்கள்... 1.தேவனின் காதலி.. 2.இருதயமில்லா இவள்.. 3.ஜோபி -ஜோசப் லவ்ஸ் இலக்கியா 4.பிங்கி பாங்கி 5.கனவுகள் - இமை மூடாமல் 6.கப்பல் 7.கொரோனா கொலை காலம் 8.நரகம் நான் காண நீயே காரணம் 9.முல்லையும் முருகனும் 10.மயானம்.காம் 11.ஒரு ஊரின் காதல் கதை 12.பேச்சி 13.சிவவாவி 14.அனுவும் அரவிந்தும் அப்புடி..அப்புடி... 15.ராதீரா 16.நாகூர் பிரியாணி 17.ஆளியின் மாதவன் 18.ஒல்லிப்பிச்சானும் புல்லாங்குழலும்.. சிறு கதைகள்.. 1.மல்லி 2.அப்பத்தாள் 3.கழுதைகள் 4.கன்னத்தில் முத்தமிட்டாள் 5.நிராகரிப்பு 6.விசித்திர மனிதர்கள் தொடர்புக்கு....9715029258 நான் இயலி கண்ணன் B.Com.நான் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் புதுப்பட்டிணம் என்ற ஊரில் பிறந்தேன்.வளர்ந்தது படித்தது கங்கைகொண்டான் என்ற கிராமம்.படித்தது செய்யது அம்மாள் மேல்நிலை பள்ளி இராமநாதபுரம்.கல்லூரிப் படிப்பு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி .தற்போதைய வாழ்க்கை தனியார் துறையில் வேலை பயணம் ஈரோடு . சிறுவயது முதலே கதைகள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.எனது ஒன்பதாவது வயதில் நூலகத்தில் சேர்ந்தேன் அன்றுமுதல் நூல்களே எனது நண்பர்கள் .சுஜாதாவும் ராஜேஷ்குமாரும் எனது கதையுலக பால்ய நண்பர்கள். நீண்ட நாட்களாக எனக்கு எழுதுவதைவிட படிப்பதையே ஆர்வமாக கொண்டிருந்தேன்.சென்ற வருடம் (2020 - மே ) எனது வாழ்க்கையின் மறக்கமுடியாத மாதம்.எனது கதைகளுக்கு உயிர் வந்த காலம்.எனது படைப்புகளை பிரதிலிபியில் (கவிதைக்களவுகள்) எழுத தொடங்கினேன்.பின் நாளில் அமேசான் கிண்டல்(S2H கண்ணன்) எனது கதைகளுக்கு உயிர் கொடுக்க .இப்போது இந்த இணைய தளத்தை தொடங்கியிருக்கிறேன். எனது பாதைக்கு உங்கள் விரல்களை துணைக்கு அழைக்கிறேன்.வாழ்த்துங்கள் வளர்வோம் வாலிபம் மறந்து வாழ்வோம். இப்படிக்கு இயலி (கண்ணன் ) எனது கவிதைகளுக்கான இணையதளம் www.eyalisam.com எனது முகநூல் பக்கம் - எழுத்தாளர் இயலிசம்
எனது கதை மற்றும் கவிதைகள் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் புத்தகங்களாக கிடைக்கிறது.. திரைகதைகளின் பெயர்கள்... 1.தேவனின் காதலி.. 2.இருதயமில்லா இவள்.. 3.ஜோபி -ஜோசப் லவ்ஸ் இலக்கியா 4.பிங்கி பாங்கி 5.கனவுகள் - இமை மூடாமல் 6.கப்பல் 7.கொரோனா கொலை காலம் 8.நரகம் நான் காண நீயே காரணம் 9.முல்லையும் முருகனும் 10.மயானம்.காம் 11.ஒரு ஊரின் காதல் கதை 12.பேச்சி 13.சிவவாவி 14.அனுவும் அரவிந்தும் அப்புடி..அப்புடி... 15.ராதீரா 16.நாகூர் பிரியாணி 17.ஆளியின் மாதவன் 18.ஒல்லிப்பிச்சானும் புல்லாங்குழலும்.. சிறு கதைகள்.. 1.மல்லி 2.அப்பத்தாள் 3.கழுதைகள் 4.கன்னத்தில் முத்தமிட்டாள் 5.நிராகரிப்பு 6.விசித்திர மனிதர்கள் தொடர்புக்கு....9715029258 நான் இயலி கண்ணன் B.Com.நான் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் புதுப்பட்டிணம் என்ற ஊரில் பிறந்தேன்.வளர்ந்தது படித்தது கங்கைகொண்டான் என்ற கிராமம்.படித்தது செய்யது அம்மாள் மேல்நிலை பள்ளி இராமநாதபுரம்.கல்லூரிப் படிப்பு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி .தற்போதைய வாழ்க்கை தனியார் துறையில் வேலை பயணம் ஈரோடு . சிறுவயது முதலே கதைகள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.எனது ஒன்பதாவது வயதில் நூலகத்தில் சேர்ந்தேன் அன்றுமுதல் நூல்களே எனது நண்பர்கள் .சுஜாதாவும் ராஜேஷ்குமாரும் எனது கதையுலக பால்ய நண்பர்கள். நீண்ட நாட்களாக எனக்கு எழுதுவதைவிட படிப்பதையே ஆர்வமாக கொண்டிருந்தேன்.சென்ற வருடம் (2020 - மே ) எனது வாழ்க்கையின் மறக்கமுடியாத மாதம்.எனது கதைகளுக்கு உயிர் வந்த காலம்.எனது படைப்புகளை பிரதிலிபியில் (கவிதைக்களவுகள்) எழுத தொடங்கினேன்.பின் நாளில் அமேசான் கிண்டல்(S2H கண்ணன்) எனது கதைகளுக்கு உயிர் கொடுக்க .இப்போது இந்த இணைய தளத்தை தொடங்கியிருக்கிறேன். எனது பாதைக்கு உங்கள் விரல்களை துணைக்கு அழைக்கிறேன்.வாழ்த்துங்கள் வளர்வோம் வாலிபம் மறந்து வாழ்வோம். இப்படிக்கு இயலி (கண்ணன் ) எனது கவிதைகளுக்கான இணையதளம் www.eyalisam.com எனது முகநூல் பக்கம் - எழுத்தாளர் இயலிசம்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு