pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஆதலால் கொலை செய்தேன்

4.3
16659

இரவு..... டிங்...டிங்...டிங்... அழைப்பு மணி ஒலிக்கிறது.... யார் இந்த நேரத்துல,, அவிழ்ந்த கைலியை சரிபடுத்திக்கொண்டே கதவை திறக்கிறான் அவன். கிளிக்.... வெளியே அவன் நிற்கிறான்..கெச்சலான அழுக்கு உடை.. ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
அருள் ஜெ

சாதாரணத்திலும் சாதாரணன்... எழுதுவதில் ஆர்வம் கொண்டு அவப்போது எழுதிக் கொண்டிருப்பவன். புத்தகம் படிப்பாளனாக நிறைய புத்தகங்ளை ஒரு எழுத்தாளர் விடாமல் படிக்க ஆரம்பித்து, இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.. "உனக்கு என்னடா திறமை இருக்கு என நட்பு வட்டத்தாலும், உற்றார் உறவினராலும் கேலி செய்யப்பட்ட ஒருநாளில் என்னை நானே கேட்டுக் கொண்டேன். "எனக்குள் என்ன திறமை இருக்கு.?" எழுத்து.!! ஆம், எழுத்து தான் எனக்கு கிடைத்த திறமை எனக் கண்டுபிடித்து, என்னை நானே செதுக்கி வருகிறேன். கல்லூரி படிக்கும் போது கவிதை பக்கம் தான் என் கவனம் இருந்தது. கவிதை கவிதை என்று சுற்றிக் கொண்டிருந்தவனை எழுத தூண்டியது அய்யா ஜெயகாந்தன். என் குரு. ஆனால் நான் அதிகம் எழுதி வருவது என்னோவோ திகில், த்ரில்லர் கதைகள் என்பது முரண். எழுத்து சம்மந்தமான போட்டிகளில் கலந்து கொள்வதில் பெரும்பாலும் ஆர்வம் இருந்ததில்லை, ஒருமுறை கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு சாகித்திய அகாடமி விருது பெற்ற சூழ் நாவல் எழுதிய எழுத்தாளர் தர்மன் அய்யாவிடம் கவிதை போட்டிகாக்க சிறப்பு பரிசு வாங்கிருக்கிறேன். இருளின் நிறம் சிகப்பு என்ற தலைப்பில் எனது மூன்று குறுநாவல்களைத் தொகுத்து புத்தகமாக்கிருக்கிறேன். இரண்டாவதாக எனது சிறுகதைகளை வெளிச்சமற்ற நிழல்கள் என்ற தலைப்பில் தொகுத்து புத்தகமாக்கிருக்கிறேன் என்பதை தவிர சொல்லிக்கொள்ளும் படியாக பெரிய சாதனை என்று வேறு இல்லை. எண்ணில் குறைகள் இருக்கிறது. மறுப்பதற்கில்லை. குறைகளை சொல்ல Massage Box வாங்க.. நிறுத்திக் கொள்கிறேன்.. நிறைகளை வெளில சொல்லுங்க.. உங்க ஆதரவு என்றைக்கும் வேணும்.. அன்புடன் அருள் ஜெ

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    27 ஜூலை 2017
    தவறு செய்தவர்களுக்கு சரியான தண்டனை இருந்தாலும் தவறே செய்யாத இவர்கள் இருவரும் இறந்தது மனம் வலிக்கிறது
  • author
    Muhsina M F
    07 செப்டம்பர் 2019
    super ... simple aa ரொம்ப சுவாரஸ்யமா அர்த்தமா கதை ... இப்படி குற்றவாளிகளை வேறொட அறுத்து எறிஞ்சிட்டா மத்தவங்களுக்கு பயம் வரும் தவறுகளும் குறையும்... ஆனால் இந்த தண்டனைய அரசாங்கம் கொடுக்கணும். ஆனால் எல்லாரும் பணம் தின்னும் பேய்களாக அலைராதனால அவங்க கொடுக்க மாட்டாங்க, பாதிக்கப்பட்டவங்களோட உறவுகள் தான் கொடுக்கணும்... தண்டனை
  • author
    முத்தரசு மகாலிங்கம்
    23 ஜூன் 2018
    நன்று... ஆனால் தற்கொலை செய்யாமல் இருந்திருக்கலாம்... தற்கொலையை ஊக்கப்படுத்துவதாகவே தெரிகிறது எனக்கு...
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    27 ஜூலை 2017
    தவறு செய்தவர்களுக்கு சரியான தண்டனை இருந்தாலும் தவறே செய்யாத இவர்கள் இருவரும் இறந்தது மனம் வலிக்கிறது
  • author
    Muhsina M F
    07 செப்டம்பர் 2019
    super ... simple aa ரொம்ப சுவாரஸ்யமா அர்த்தமா கதை ... இப்படி குற்றவாளிகளை வேறொட அறுத்து எறிஞ்சிட்டா மத்தவங்களுக்கு பயம் வரும் தவறுகளும் குறையும்... ஆனால் இந்த தண்டனைய அரசாங்கம் கொடுக்கணும். ஆனால் எல்லாரும் பணம் தின்னும் பேய்களாக அலைராதனால அவங்க கொடுக்க மாட்டாங்க, பாதிக்கப்பட்டவங்களோட உறவுகள் தான் கொடுக்கணும்... தண்டனை
  • author
    முத்தரசு மகாலிங்கம்
    23 ஜூன் 2018
    நன்று... ஆனால் தற்கொலை செய்யாமல் இருந்திருக்கலாம்... தற்கொலையை ஊக்கப்படுத்துவதாகவே தெரிகிறது எனக்கு...