நண்பர்களே, புத்தகங்களாக வெளிவந்துள்ள எனது படைப்புகள் முதல் மழைத்துளி சிறுகதைகள் தொகுப்பு மற்றும் நேற்று பெய்த மழையில் (மர்ம நாவல்), வாசித்து விமர்சனங்கள் அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இப்போது எழுதும் நாவல் மற்றும் காவியம்:
1. வானை தொட்டவன் - இரட்டை நிழல்களின் சாட்சி
முடிந்த மற்றும் புத்தகங்களாக வரவிருக்கும் மற்ற தொடர்கதைகள்
1. நேரடி ஒளிபரப்பு
2. மெகா சகா : மின்னல் வேட்டை
3. காமபுத்திரன்: எமனின் விடுமுறையில் வந்தவன்
4. அசாதாரணன் : நெருப்பு பாதை - பிரதிலிபி விருதுகள் சீசன்-1...ல் வெற்றி பெற்ற படைப்பு
5. ஈரவிழியாலே என்னை ஈர்த்தவளே
6. சீக்கிரம் வா சித்தப்பு (சீசன் 1)
7. தமாஷ் பாண்டியன் (சீக்கிரம் வா சித்தப்பு - சீசன் 2 to 4)
8. நெருப்பு விதைக்கப்பட்ட காலம் (வரலாறு)
9. நினைவில்லா நெஞ்சின் 100 கடிதங்கள்
10. போனாப் போ! இருந்தா இரு!
சிறுகதைகள் (ஐம்பதிற்கும் மேல் உள்ளது). குறிப்பிடும் படைப்புகள்
1. முதல் மழைத்துளி
2. இன்னொரு காதல் பூத்திருக்குமோ
3. இரண்டாம் ஜென்மத்தின் பிறந்த நாள்
4. அவர்களாவது வாழட்டும்
5. சாளரத்தில் நிலவு
6. அன்பிற்கினியவள்
7. இரும்பு பெட்டியில் இதயம் 💓
8. அருகதையற்றவன்
9. ஜன்னலோர பூங்குயிலே
10. சிகப்பு ரோஜா பூத்திருக்கு
11. மாயக்காரியின் ஓரக்கண்ணால்
12. சூப்பர் காம்பினேஷன்
13. உங்களை அன்புடன் வரவேற்கிறது
14. நகரப் பேருந்து
15. ஈரமனம் ஏஞ்சலினா @ பட்டாம்பூச்சி
எனது கிறுக்கல்கள் எழுத்துக்கள் அல்ல, அது உணர்வின் வலி. எனது தாய்மொழி ❤️ தமிழின் மீது எனக்கும் அக்கறையுண்டு 💯
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு